Articles

நேற்று, இன்று, நாளை — காலப் பயணம் செய்வோமா?

விண்வெளி வீரர்கள் உயர்ந்த வேகத்தில் பயணிக்கும் போது,நிலத்தில் இருப்பவர்களை விட மெதுவாக வயதாகின்றனர். Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) ஒரு நவீன இயந்திரத்தில் நீங்கள் நுழைந்து, சில பொத்தான்களை...

ஊகங்களால் தப்பிக்கக் காரணம் தேடிக் கொண்டு உண்மையிடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

இது இப்படித்தான் எம்மைத் துரத்துகிறது-மாலினி மாலா.(யேர்மனி) வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வாசலில் காரை நிறுத்தி, காருக்குள்ளிருந்து, இன்று உனக்கு ஒரு அலுவலும் இல்லைத் தானே வா...

நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்!

- ரூபன் சிவராஜா (நோர்வே) ‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர் ஜொகான். நகைச்சுவை, அறிவார்ந்த பார்வை, மற்றும் நேர்த்தியான ஊடகமொழி மூலம் வியத்தகு ஆற்றலுடன் வாசகர்களை...

“சூரரைப் போற்று”

குரு பேராசிரியர் பத்மபூஷன் சந்திரசேகர் ஐயாவின் 85 ஆவது பிறந்த தினம் அன்று ஆரம்பிக்கப்பட்ட உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காவது நிறைவு விழா பிரம்ம...

தவிர்க்க முடியாதா? மாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு ?

DRM.K.முருகானந்தன். (இலங்கை) “உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன். “உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது”...

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

இரா.சம்மந்தன்.(கனடா) தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக்...

மொபைல் போன்கள் நம் குழந்தைகளை ஆற்கொண்டுவிட்டன

பிரியா இராமநாதன் (இலங்கை) “முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு அலட்டல் இல்லாமல் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் இப்போதோ,பெற்றவர்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி...

அழகுக்கும் அறிவிற்கும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்

அமரர் பொ.கனகசபாபதி (12 வருடங்களுக்கு முன் கனடாவில் இருந்து வெற்றிமணிக்கு எழுதிய கட்டுரை) உலகிலேயே மிகப் புதிய தொழில் ஒன்று பெண் களுடன் சம்பந்தப்பட்டதாய் வந்துள்ளது. அத்...

காணலை! காணலைக்!! கண்டான்!!!

-மாதவி பேரப்பிள்ளைகள் வீடு வருகிறார்கள் என்றால், தாத்தா அம்மம்மா பாடு கொண்டாட்டம்தான்.அவர்கள் வளர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு விரும்பிய உணவு செய்வதில் காலை விடியும். குழந்தைகள் என்றால் ஆர்ப்பாட்டம்...

கவிநாயகர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் விழா!

-இரா.சம்பந்தன் (கனடா)கனடிய மண்ணிலே தன் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது தமிழினத்து ஆடவரும் பெண்டிரும் சிறார்களும் மகிழ்வோடு வாழப் பாடுபட்ட ஒரு மனிதர் கவிநாயகர் வி....