Articles

எங்கட ஆச்சி 3

அந்த மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும். காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்கட ஆச்சி முந்தி ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிளைப் பிள்ளையோ மூண்டு விசயம் கட்டாயம் தெரிய...

இது காலம் எனக்களித்த வரம்.

பேராசிரியர்.சி.மௌனகுரு. ‘பீஸ்மப் பிரதிக்ஞை’ஓரங்க நாடகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அரங்கியல் கருத் தரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளுள் ஒன்று இது. கடந்த மாதம் இடம் பெற்றது....

முப்பத்தோரு ஆண்டுகள் !

வரலாற்றின் கல்வெட்டாய்வழுவாத சொல்வெட்டாய்வெற்றிமணியின்மற்றுமொரு மைல்கல் ! தேசங்களின் எல்லை கடந்துநேசங்களின் அன்பைக் கடைந்துஇலக்கியம் சமைத்தஇனிமையின் பயணம் ! கவிதைக் கம்பளங்களும்கட்டுரைக் கைத்தடிகளும்சிறுகதைகளும் சுவைத்தகதம்பத்தின் களியாட்டம் ! வன்மத்தின்...

“ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே.

நித்தி.வு.நித்தியானந்தன்.அவுஸ்திரேலியா “ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே. கொப்பியை மேசையில் வைத்துவிட்டு, உடனே திரும்பி வந்துவிடு!“இப்படி மகளிடம் சொல்லியிருக்கிறேன்” என்று ஒரு தாய் இன்று காலையில் அக்கறையோடு என்னிடம்...

திருமணங்கள் தள்ளிப் போவதன் விளைவுகள்.

முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா) „தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்‘ சென்றமாத தொடர்ச்சி… உயர்கல்விக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் தரப்படும் முக்கியத்துவம் திருமண வயதுக்கு வந்துவிட்ட பல இளைஞர்கள்...

மலைக்க வைத்த மலையகம்

மலைத்தேன் .02 தூக்கம் தெளிந்தவொரு காலையில்..கையில் தேனீருடன் வந்து நிற்கிறாள்.ஆண்டுகள் பலவாய் நான் சுவைத்த தேனீர். -நல்லா தூங்கினீங்களா- அவள். -ஓம்- என்றேன் நான்.100 வகுப்புகளாய்..-வேருக்குநீர்- அமைப்பினூடாக...

கனடா-மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணையில் முருங்கை பதனிடும் ஆலை திறப்பு

இவரை 2,000-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் “Made in Mullaitivu உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்” கனடிய தமிழர் பேரவை (CTC) மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார...

யேர்மனியில் சிறப்பாக இடம் பெற்ற ‘இதழியல் கலை வேள்’த. இரவீந்திரன் அவர்களின் மணிவிழா

படங்கள்: நந்தபாலன். ETR வானொலி, அதிபர், அகரம் சஞ்சிகை, அகரதீபம் சஞ்சிகை ஆசிரியர் இதழியல் கலை வேள் த. இரவீந்திரன் அவர்களின் மணிவிழா யேர்மனியில் கம் காமாட்சி...

உடல் கடிகாரம்

பாக்குப் பாட்டி (யேர்மனி) ஏன் இந்த எண்ணங்கள் அறுபது வயதின் பின் ஏற்படுகிறது? அதற்கு காரணம் வாழும் ஆசை மட்டும் தான். ஐம்பது அறுபது வயதானவுடன் ஐயையோ...

மனதில் பட்டதை மேடையில் பகிரங்கப் படுத்தும்ரவிமாஸ்ரரின் பக்குவம் எனக்குப் பிடித்திருக்கிறது.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. அன்புச் சகோதரனே! 29.03.2025 உங்கள் மணிவிழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொஞ்சம் சதை,குள்ளமான அத்தத் தோற்றம்,கும்பலாக அடர்த்தியான தலைமயிர்,கண்ணனின்...