Articles

யேர்மனியில் நம் அடையாளமாகவீற்றிருக்கும் வள்ளுவர்.

சிலை அமைத்து ஒரு ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது. (06.12.2025) மாதவி யேர்மனி "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு."திருவள்ளுவர் (திருக்குறள் 1) ஒரு நகரத்தின் அடையாளங்கள்,...

‘முதலமைச்சர் கதிரை’ஓய்வெடுக்கும் இடமல்ல

இலங்கையினுடைய அரசியல் களத்தை எப்பொழுதும் ஒரு பரபரப்பான கொதிநிலையில் வைத்திருக்கவேண்டுமென்பதில் அரசியல் தலைவர்கள் தெளிவாக இருப்பது இன்று நேற்றல்ல கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்தவண்ணமே உள்ளது. 2...

என் வீட்டுக் கண்ணாடிஎன் முகத்தைக் காட்டவில்லை.

— மாதவி யேர்மனி அட, இந்த வயதிலும் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்!அதற்கு காரணம் நாம் வாழும் காலம் தான். அன்று எல்லாம், அறுபது வயதில் பலருக்கும்...

பொட்டு அழகும் அறிவியலும்

பொலிகையூர் ரேகா - இங்கிலாந்து மனித சமூகம் வளர்ச்சியடைந்தபோதெல்லாம் கலாச்சாரம், மரபு, சடங்கு ஆகியவை மனித வாழ்க்கையில் அழியாத பாகமாக இருந்து வருகின்றன.இவற்றில் பலவற்றிற்கு ஆழமான ஆன்மீகப்...

கனடாவில் உடலுக்கும், உள்ளத்திற்கும்ஆரோக்கியம் தந்த நிகழ்ச்சி

மறந்துபோகுமா மண்ணின் வாசனை! கடந்த புதன்கிழமை 08.10.2025 மாலை 5.00 மணிக்கு கனடா பொக்குறூஸ் முதியோர் நலன்புரிச் சங்கம் மார்க்கம் அமைப்பினர் நடத்திய ஆரோக்கியமான நிகழ்வு. முதல்...

அவள் ‘இருக்கின்றாள்’ என்பதே எனக்கின்பம்!

அன்பும் கோபமும் மனிதப் பண்புகள் மனத்தையுடையவன் மனிதன். அந்த மனிதனில் ஆட்சி செய்யும் மனம் ஒரு குரங்கு. ஒரு மனிதனிடம் அன்பும் உண்டு. ஆத்திரமும் உண்டு. இரண்டும்...

’அம்பிகையின் பரத நிருத்திய அரங்கப்பிரவேசம்யாழ்ப்பாண சமூகத்துக்கான பரிசு ’

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி கொக்குவில் கலாபவனம் கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களின் மாணவியும் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் – கலாநிதி...

கண்ணீர் வரும் நினைவுகள்!இது ஊர் நினைவுகளில் ஒன்று.!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அடிக்கடி ஊர் நினைவுகள் வந்து போகும்.சில நினைவுகள் இன்பத்தையும்,சில நினைவுகள் கவலையையும் தரும். கடந்த கால கவலைதரும் சம்பவங்கள் மனதில் நிலைக்க...

திரையுலகில் இப்போ டிஜிடல் யுத்தம்!

சேவியர் சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை...

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!இல்லா ஒருவனை, ஒருத்தியை வேண்டியேங்கும் உசுரோ!!!

பின்னணியை மாற்றி பிறர் தலையெழுத்தையும் அலறவைக்கும்! ஒரு அப்ஸ்!!! -மாதவி. யேர்மனி கனவு அது கெட்ட கனவோ நல்ல கனவோ! அதனை காலையில் மறந்துவிடுவோம். ஆனால் இப்பபோ...