Articles

எங்கடை ஆச்சி 13….

இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப் பேஸ்ற் இந்தப் பேஸ்ற் அந்த பிறஷ் இந்த பிறஷ் எண்டு காசைக் கரியாக்கினம். உதுக்குள்ளை...

பண்டிகைக் காலக் கனவு

-கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பதாகவே ஆரவாரப்படத் தொடங்கிவிட்டார்கள். அந்த விடுமுறையில், பிள்ளைகள் மூவரும் தாங்கள் போக விரும்பிய இடங்களைக் குறிப்பிட்டு,...

அதுதான் இப்ப பிரச்சனையே!

மாதவி.யேர்மனி காதலிக்கும் போதும் சரி, திருமணம் ஆன புதிதிலும் சரி, சேலையைக் கண்டால், குழையக் கண்ட ஆடு போலை, பின்னால் ஓடுவதும், ஒட்டுவதும், கேட்காமலே உதவுவதும், கண்ணசைவில்...

அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம் -07

தீபா.ஸ்ரீதரன் தைவான் அடுத்து, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் இதே கோணத்தில் பார்க்கலாம். இயற்கையிலிருந்து ஆற்றலை அதிகத் திறனுடன் பிடித்து, மாற்றி, பயன்படுத்தும் திறன் தொடர்ந்து மேம்படுவது....

மாணவர்களைச் சிறிது தூரம் நடக்கவிடக்கூட பெற்றோர்கள் இன்று தயாரில்லை!

– கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...

கிருபாதார பலி

வாமினி – யேர்மனி தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான்...

பார்வைக் கோளாறு!

மாதவி, யேர்மனியேர்மனியில் விமான நிலையம் நோக்கிச் செல்லும் புகையிரதம், எல்லா ஆசனங்களும் (Seats) நிரம்பியிருக்க, இடமில்லாத நிலை காணப்பட்டது. ஒரு இளம் பெண் அமைதியாக ஓர் ஆசனத்தில்...

ஆதி பகவன் முதற்றே உலகு

உணர்வலைகள் 4 இயற்கை பிரபஞ்ச உள்ளுணர்வு கொண்டது. உணர்வுகளின் கலவையே மனிதர் என்னும் மாபெரும் சக்தி என்பது யாவரும் அறிந்ததே. அந்த உணர்வு அன்பு, பாசம், பயம்...

கடலும் தரையும்: வாழ்வு சொல்லும் பாடம்

நேர்கண்டவர்: யோ.சாந்தி. பதில் சொன்னவர்: ஆச்சிஇடம்: பருத்தித்துறை சந்தை கடலின் மூன்றில் ஒரு பங்குதான் தரை. கடலும் தரையும் எமக்கு உணவளிக்கும் சாமி என்றுகூடச் சொல்லலாம். பரப்பு...

பெண்கள் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதன் பிம்பமல்ல.Not a reflection of what others think.

-சேவியர் தமிழ் நாடு. “ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா ?” என பெண்கள் உற்சாகக்...