Articles

குமரி கண்ட குமரன்

நம் பண்பாடு நெறியை வாழ்விலில் பதித்த இசையனுபவம்ரசனைப் பகிர்வு : கானா பிரபா (அவுஸ்திரேலியா) தன் நிலத்தை,தன் மக்களை நேசிப்பவனே உண்மையான கடவுள் என்றும், அவ்விதம் காவல்...

ஊரோடு ஒட்டி உறவாடி மனதிற்கு விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா?

தீபா.சிறீதரன் (தைவான்) எந்த ஒரு சமூகக் கட்டமைப்புக்குள்ளும் வாட்டமாக அமர்ந்து கொண்டு அதைப்பற்றி மீண்டும் மீண்டும் குறை கூறுவதிலோ அல்லது அதன் வரைமுறைகளில் குற்றம் காண்பதிலோ எந்த...

சிந்தனைத் தூண்டல்

கௌசி (யேர்மனி)“யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்||என்று சொன்ன சோக்ரடீஸ் ஐ நஞ்சு கொடுத்து மரணத்தைத்...

உப்பு

உப்பில்லா பண்டம் குப்பையிலே… டாக்டர்.கே.முருகானந்தன். உப்பு இடம் பெறாத விஷயம் இல்லேஉஷாராக இருக்க வேண்டிய எச்சரிக்கைஉப்பில்லா பண்டம் குப்பையிலே… என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.உப்பை குறையுங்க் இல்லே,...

ப்ளூட்டோ: கிரகமாக இருந்து குறுங்கோளாக முடிந்த சோகக் கதை

1930ஆம் ஆண்டில், வானியல் சமூகம் ஓர் அதிசயமான கண்டுபிடிப்பைக் கொண்டாடியது: ப்ளூட்டோ, சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கிரகம். ரோம நாட்களில் மறைநிலைகளின் கடவுளான ப்ளூட்டோவின் பெயரிடப்பட்ட இந்தப்...

“எங்கட சனங்கள்”

சாம் பிரதீபன் ஒரு பன்முக ஆளுமை! திருமதி கி.நித்தியா(அதிபர்சண்முகத் தமிழாலயம்) நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் என தமிழத் திமிருடன் தொடர்கிறேன் நான்.அண்மையில் ஒர் அரிய நிகழ்வில்...

வீட்டில் ஒற்றைக் குழந்தையா ?

குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள்...

யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுக்கும் நாம்!

-பிரியா.இராமநாதன் (இலங்கை) "திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்" என நாமெல்லாம் படித்திருப்போம் ! சங்க காலம் முன்னிருந்து அதன் பின்னாலான பல காலகட்டங்கள்வரையிலும் உலக வணிகத்துறையில்...

பேசாப் பொருட்களைப் பேசுகின்ற ‘உலகின் மறுபக்கம்’!

கடந்த வாரம் (30.11.2024) ‘மறுநிர்மாணம் நண்பர்கள்’ ஆதரவுடன், லண்டனில் “The other side of the world” எனும் கலா பிள்ளையின் நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்திலுள்ள...

அநுரவுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காகத் தேவையாக இருக்கிறது?

கொழும்பிலிருந்து பி.பார்த்தீபன் இலங்கையில் உள்ள சட்டங்களில் மிகவும் மோசமானது எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்பது அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல்...