Articles

அவள் ஆட்டம் போடுகிறாள்

-மாதவி. (படங்கள். திவ்யகுமாரி. சின்னையா.) பல ஆண்களுடன் பேசினால், பயணங்களில் ஆண்துணயுடன், சென்றால், மட்டுமல்ல!ஒரு பெண் எதற்கும் அஞ்சாமல், எவர்க்கும், அடங்காமல், தனக்கு சரி எனப்பட்டதை, செய்தாலோ,...

பிரிட்டனுக்கே ‘அபகீர்த்தியை’ ஏற்படுத்தும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை கோரிக்கை!

இலங்கையின் இராணுவ தளபதிகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பதில் பிரிட்டன் தயக்கம் காட்டுவதாக பிரிட்ட னின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பெர் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா...

பெண்மை விலங்கில்

-கவிதா லட்சுமி நேர்வே என்னிடம் பெண்மையில்லைமன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்ககொழுசொலியுடன் வளையவரும்பெண்மை காலை முழுகிகுங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்பெண்மை நாற்சுவரில் தூசிதட்டிநல்ல பெயர்வாங்கமுடியவில்லை என்னால் கண்முடி நின்றுகணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்பிரார்திக்க...

நரை வரும் பருவம்

ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் கொஞ்சக் காலத்திற்கு முன்னர், இடது கண் இமையில் ஒரு நீட்டு வெள்ளை மயிர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. ஒரு நாள் காலம்பற...

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது!

-- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி ‘உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க "அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை...

குழந்தை கறுப்பா? சிவப்பா? குங்குமப்பூ… தீர்மானிக்குமா?

அமரர்.கனக்ஸ் (முன்னாள் அதிபர்:மகாஜனாக்கல்லூரி தெல்லிப்பழை) புலம் பெயர்ந்த கர்பவதிப் பெண்கள் என்ன செய்கிறார்களோ தெரியாது ஆனால் ஊரில் இருக்கும் போது மகள் கர்ப்வதியானால் தாய் குங்குமப்பூ கொடுத்தே...

பதட்டங்களைப் பணமாக்க……

பொலிகையூர் ரேகா - இலங்கை இன்று அலுவலகம் ஒன்றிற்குப் பணம் கட்ட வேண்டிய தேவை ஒன்றின் காரணமாக முன்னரே பணத்தை எடுத்து வைத்திருந்தேன். வேறு சில இடங்களில்...

எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்!!!

Dr.நிரோஷன்.தில்லைநாதன்.யேர்மனி நம்மைச் சுற்றி எவ்வளவோ நடைபெறுகின்றது. சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரிந்தும் நமது வாழ்க்கைக்கு உபயோகமானவை இல்லை, ஆனால் வேறு சில விஷயங்கள் நமது கண்களுக்குத்...

பயத்துடன் பயணிக்கிறது பொழுதுகள்

-பிரியா.பாலசுப்பிரமணியம்-இலங்கை சர்வதேசரீதியில் பாரிய பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன.நோய்த் தொற்று,பொருளாதார வீழ்ச்சி,உணவுத் தட்டுப்பாடு,குடும்பப்பிரச்சினைகள்,அரசியல் பிரச்சினைகள் எனப் பல சிக்கல் சூழ் வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்கொரோனா மிகப் பெரும் அச்சுறுத்தலாக இப்போது...

‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’

இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும். இன்றைய நிலை பெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் "ஓலை பொருந்த வேணும்,...