Articles

வியர்வையின் நறுமணம்

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி நாட்டு நிலைமையின் சூழ்நிலை காரணமாக ஜேர்மனிக்கு புலம்பெயர்வது என்று முடிவெடுத்த நாங்கள், போவதற்கான நாள் நெருங்க நெருங்க எதையெல்லாம் கொண்டு போவது என்று எண்ணத்...

பூட்டிய கதவைத் துறந்து வெளியே வாருங்கள்

! சேவியர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - என்பது போல நமது வாழ்க்கையின் சில வருடங்களை கொரோனா வந்து கடித்துத் தின்று ஏப்பம் விட்டு விட்டுச்...

எந்த நம்பிக்கையில் நாங்கள் கை கோர்ப்பது? ஆனால் மாற்றம் ஓன்றே வழி!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்யுத்தம் முடிவடைந்த கடந்த 13 வருடங்களில், எங்கள் அரசியல்வாதிகளாலோ, சர்வதேசத்தாலோ, ஏன் யுத்தத்தை முடிக்க முன்னின்று உதவிய இந்தியாவோலோ, எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தர...

அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசெல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்! யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன் யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி...

அவளைக் காதலிக்காதீர்கள்…

Martha Rivero-Garridoதமிழாக்கம் : கவிதா லட்சுமி - நோர்வேஓவியம்: கண்ணா வாசிப்பை வழமையாகக் கொண்டபெண் மீது காதல் வயப்படாதீர்கள். உணர்வுகளை ஆழமாகஅனுபவிக்கத் தெரிந்த,எழுதவும் கூடிய பெண்ணுடன்காதல் கொள்ளாதீர்கள்....

உகாண்டா கரன்சியுடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள் – பின்னணி என்ன?

இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு...

பிளவு…

எங்கள் வாழக்கையில சமூகம் தாண்டி, தனிமனிதனாக வாழக்கையில்தப்பினால் சரி எண்டு சமூகம் பிளவுபடத்தொடங்கின நாள! னுச.வு. கோபிசங்கர்யாழப்பாணம் “மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம், கனபேர்...

கடன் சுழ் உலகம்!

. பிரியா.இராமநாதன்.இலங்கைநல்ல கடன்காரன் என்றால்! நீங்கள் அச்சம் தவிருங்கள்! இது நிச்சயமாக இலங்கை உலகத்திடம் வாங்கிய கடனால் படும் அவஸ்த்தை பற்றது அல்ல. இது தனி மனிதனின்...

நான் ஏன் ஒரு தனி வாழைப்பழம் ஆனேன்!

வருடம் ஒன்றுக்கு யேர்மனியில் 50 மில்லியன் பழங்கள் வீணாகிறது! தாயகத்தில் நாம் வாழ்ந்த காலத்தில் வாழைப்பழம், கடைகளில் குலை குலையாக தொங்கும்.திருமண வீடுகளில் வாசலில் இருமருங்கிலும் பழுத்த...

நான் பார்த்த நந்திக்கடல்!

பொன்.புத்திசிகாமணி.யேர்மனி. நந்திக்கடலைப்பற்றி பெரும்பாலானவை செவி வழிக்கேட்டவைகளே அதிகம். இவைகளில் உண்மை இல்லாமலும் இல்லை.கவிஞர் முல்லையூரான் தனது ஆக்கங்களில் பெரும்பாலான இடங்களில் நந்திக்கடலின் அழகையும், செழுமையையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியிருக்கிறார்....