Articles

‘எல்லா வேலையும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனால் ஒன்றிலும் நிபுணன் இல்லை’

கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து. ~JACK or MASTER ? கனக்க எழுதினால் வாசிப்பதற்கு யாருமில்லை, குறைத்து குறளாக்குவதற்கு நான் வள்ளுவனில்லை, சிலவற்றை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை, நேரமிருந்தால்...

கப்பிங் தெரபி

கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?இது ஒரு புராதன மருத்துவ முறையாகும்! கி.மு 1550 னுச. எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை கப்பிங் தெரபி என்பது...

போதி மரம்

கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை Dr.T. கோபிசங்கர்-யாழ்ப்பாணம். காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை...

குவேனியின் சாபம் இன்றும் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறது!

-பிரியா.இராமநாதன்.இலங்கை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில்,...

இந்த ஆமதுருகளை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இச்சபைக்கு இவர்கள் வேண்டாம்!!!

மனோ.கணேசன்-பா.உ.இலங்கை "இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான சினிமா...

காப்பி அடித்து கோப்பி போடவேண்டாம்.

மாதவி-யேர்மனி ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்து கதைப்பது, தமிழர்களின் சுபாவம். அது சிறுவயதில் நாம் படிக்கும் காலத்திலே ஆரம்பித்துவிடும். அவனைப்பார் கணிதத்திற்கு 90 புள்ளி எடுத்திருக்கிறான், நீ...

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை

இந்த வையகத்தின் சில நாடுகளிலே பறவைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பும் மரியாதையும் எங்களை வியக்கவைக்கின்றன. யப்பானிலே நாம் நேரிலே கண்ட காட்சி ஒன்று. ஒரு தாய்ப் பறவை குஞ்சு...

முரசுக்குப் பின்னால் இன்று கொட்டும் முரசாக முகநூல்!

கௌசி.யேர்மனி உலகம் ஒரு சிறு கிராமமாக ஒடுங்கிவிட்டது. நாம் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வந்து காட்சிப் பொருளாக்கிவிட்டோம். சினிமாக் கொட்டகைகள், வியாபார ஸ்தாபனங்கள், விழாக்கள், ஆலய வழிபாடு...

விரல் சொடுக்கும் போது ஏன் சத்தம் கேட்கிறது?

விரல் சொடுக்குவது, நெட்டி முறிப்பது அல்லது "cracking your knuckles“ என்று சொல்வார்களே, அதை நிச்சயமாக உங்களில் சிலரும் கூட வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். சரி தானே? பொதுவாக...

உலகில் முதலாவது அதிசயம்,உடலுக்குள் நீண்ட நெடுஞ்சாலை!

நமது உடலுக்குள் மாபெரும் நெடுஞ்சாலை இருக்கிறது தெரியுமா? ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்ட சாலைகளை நாம்...