Articles

எது பெருமை எது சிறுமை அந்தரத்தில் பறக்குதுகள்!

மாதவி. (யேர்மனி) என்ர மனுசன் எனக்கு சமையலுக்கு, எதுவும் உதவமாட்டார். சோறு கறி எல்லாம் போட்டு மேசையில், வைத்தால் மட்டுமே சாப்பாட்டில் கைவைப்பார். தண்ணியும் விக்கினால் என்று...

புத்தாண்டில்புது மனிதன் !

சேவியர் (தமிழ்நாடு)இந்த புத்தாண்டுக்காகத் தான் காத்திருந்தேன்.. இனிமே பாரு, நான் புது மனுஷன் ! என காலையில் காபி குடிக்கும் முன்னாடியே சுடச்சுட எடுக்கின்ற தீர்மானங்கள் சுவாரஸ்யமானவை....

ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து) தீயவற்றைப் புதையுங்கள்! மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த இனிமையான நினைவுகளே...

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா) தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல...

16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியும் பெற்றோர் தலையீடும்~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்ற மனப்போக்கில் பல பிள்ளைகள்!

அறிவுக்கண்ணைத் திறந்திடும் விரிவாய் உலகைக் காட்டிடும் வித்தியார்த்திகள் ஆகவும் விஷயார்த்திகள் ஆகவும் வாழவழிகாட்டும் கல்வி அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித்...

புதிய கிறிஸ்மஸ் !

சேவியர்.தமிழ்நாடு கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மின்சாரத்தைத் தின்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கிறன....

‘ஆசைமுகம் மறந்து…..’ (சிறுகதை)

ரஞ்ஜனி சுப்ரமணியம் -(இலங்கை) துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.வெண்மை நிறமான கடதாசிப் பெட்டிதான் அவளது...

சிற்பங்கள் கூடி அளவளாவும் கழுகுமலை..!

மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான் கோவில்..” பற்றி சொல்லும் போதே வியப்பும்...

காத்திருக்கும் போது நேரம் நின்று விடுகிறதா?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள் போன்று தோன்றும் அல்லவா? அப்போது நேரம்...

சிறப்பாக நடைபெற்ற கௌசியின் “குருவிக்கூடு” நூல் வெளியீடு!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு கடந்த 26.10.24 ம்திகதி சனிக்கிழமை மாலை...