Articles

பிரியாத பிரியாவிடை முத்தங்கள்.

தீபா ஸ்ரீதரன் தைவான் செய்தித்தாள்கள் (புகைப்படங்கள்) மற்றும் செய்தித்திரைகளில் பதிவான போருக்கு முன் (முதலாம் ஃ இரண்டாம் உலகப்போர்) கொடுத்துக் கொள்ளப்பட்ட சில பிரியாவிடை முத்தங்கள். ஆசை,...

உலக அரசியற்களம்:

ரஷ்யா ஏன் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்றது?—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா(2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் "அலாஸ்கா எங்களுடையது" என்ற விளம்பரப் பலகைகள் பலவும் தோன்றின. மேலும்...

யப்பானியர்கள் உணவுக்குப் பதிலாகமாத்திரைகளை உண்ணுகிறார்கள்.

உலகம் "நவீனம்" எனும் அரக்கனின் பிடியில் சிக்குண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மனிதர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர்....

அறிவு : ஆற்றலின் நுட்பமான பயணம்

தீபா ஸ்ரீதரன் தைவான் செயற்கை நுண்ணறிவு என்பது உண்மையிலேயே செயற்கையானதா? சற்றே ஆழமாகச் சிந்தித்தால் அது இல்லை என்பது விளங்கும். இது நமக்கு முன் வந்த எண்ணற்ற...

தமிழ் தலைமைகளின் போராட்டங்கள்தமிழர்களுக்கு பெற்றுத்தந்தவை எவை?

'ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து போராடும்' என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஈழத்தமிழர்களுக்கு பொருந்தும்.போராட்டம் என்பது ஈழத்தமிழர்களுடன் பிறந்த ஒன்றாக 80 ஆண்டுகளுக்கு...

யேர்மனியில் தெருக்களில் ஏற்படும் விரிசல்களைவருங்காலத்தில் தானாகச் சரிபார்த்துக்கொள்ளும்.

மாதவி யேர்மனிநடக்கும் அது நடக்கவே நடக்காது என்று நினைத்ததெல்லாம் நடக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.எலும்பு சிறிது வெடித்தால் தானாகச் சுகமாக்கும் உடல் போல, வருங்காலத்தில் தெருக்களில் சிறு...

‘நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத்தான்நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’

'” சரோஜாதேவியின் சாதனை பயணம்! பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத்...

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?

Dr.எம்.கே.முருகானந்தன். பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.பகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற...

ஆடி மாதமும் நம்பிக்கைகளும்

புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல் பொலிகையூர் ரேகா இங்கிலாந்து ஆடி மாதமானது தன்னகத்தே பல சிறப்புகளையும் காரணமறியா மனிதர்களால் பல குழப்பங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். ஒரு வருடத்தில்,...

இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் அறிஞர்களின் விருதுவிழா

யேர்;மனியிலிருந்து சந்திரகௌரி சிவபாலன்; செந்தமிழ்ச் சான்றோர் விருதைப் பெற்றுக் கொண்டார். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் - சென்னை, குராய்டன் தமிழ் சங்கம் -இலண்டன், இலண்டன்...