Articles

எனது நாடக அனுபவப் பகிர்வு – 09

ஆனந்தராணி பாலேந்திரா. கண்ணாடி வார்ப்புகள் கடந்த இதழில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகக் கதைச் சுருக்கமும், அதன் முதல் மேடையேற்றம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 09-06-1978 அன்று நிகழ்ந்தது...

மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை

'மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.'ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது உதவித் தாதிதான். வேலையைக் குழப்பினாள் என்று...

பேசிப் பேசிப் போவோம் கண்ணே!

-மாதவி இப்ப எல்லாம் தெருவில் மனித நடமாட்டம் அருகிபோச்சு.அப்படி நடமாடினாலும் நாயோடு நடப்பதும் அதோடு நயமாய் பேசுவோரையும் தான் காணமுடிகிறது.covid 19, காலம் வாயைக்கட்டிக்கொண்டு நடக்கிறததுதானே, பேச்சு...

“என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்தி உண்டா ? “!

பிரியா.இராமநாதன்.இலங்கை திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது ! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட , "அவர்கள்...

முக்கோண காதலால் முறிந்து போன டயானா திருமணம்

விமல் சொக்கநாதன் - இங்கிலாந்து பிபிசி தொலைக்காட்சியில் பனோரமா ( Panorama) என்றொரு அரசியல் ஆய்வு நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. உலக அரங்கில் அந்த வாரம் முக்கியத்துவம்...

தமிழ்நாட்டில் தமிழினுடைய நிலை!

மம்மி, டாடி, அங்கிள் முனைவர் ஜெ.ரஞ்சனி,உதவி பேராசிரியர்,தமிழ்த்துறை,திருச்சி. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என பரிமேலழகர் கூறுவார். மொழி நம் பண்பாட்டின் விழுமியம்....

தனக்குத் தானே!

சம்பவம் (11) கே.எஸ்.சுதாகர் சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். “தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர் நந்தகுமாரைத் தெரியும்...

இந்தியா என்ன செய்யப்போகின்றது?

இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா தமது அக்கறையை அண்மைக்காலமாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றது. கொழும்பில் சீனா அமைத்திருக்கும் துறைமுக நகரம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு...

சக்தி நிறுவனம், திருகோணமலை யேர்மனியில் இருந்து கல்விக்கான ஓர் அறப்பணி

சக்தி அறக்கட்டளையை திரு. திருமதி நிஷாந்தி நவநீதனால் (28.03.2018) ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தமது தனிப்பட்ட வருமானத்தில் குழந்தைகளுக்கு யேர்மன் அரசாங்கத்தால் கொடுக்கும் பணத்தையும், அவருடைய கணவர் நவநீதன்...