Articles

கறுப்பின மக்களின் வாழ்க்கை எமக்கும் முக்கியம்.

கறுப்பன் கறுப்பி என்றே நாம் சொல்வோம்கறுப்பின மக்கள் என்று சொல்வதில்லையே! கடந்த சில கிழமைகளில் சமூகவலைகளில் பல தமிழ் இளைஞர்கள் என்னை நாடினர். Black Lives Matter...

அழகுக்கும் கவர்ச்சிக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து போகும் பொழுது திடீரென்று...

ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...

மூச்சுவிட இடம் தேவை

புணர்தலும் பிரிதலும் ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர்...

சிலைகள் உடைப்பதிலும் அகற்றுவதிலும் இலங்கையை வென்றது மேற்குலகம்!

அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அழிக்கப்பட்டன. இங்கிலாந்தில் பேடன்பவல் சிலை அகற்றப்பட்டது சிலைகள் உடைத்தலும் அகற்றலும் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டவர்களுக்கும் புதியதொன்றல்ல. இலங்கையில் எப்ப எப்ப கலவரங்கள் வெடிக்குமோ அப்பப்ப...

Second wave

முதலாவது அலையை விட இரண்டாவதுஅலைக்கு ஏன் இந்த வீரியம்! 100 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.மு.க.சு.சிவகுமாரன். ஸ்பானிஷ் காய்ச்சல் 1918 இல் சொன்ன பாடம்!...

ஆகா வந்திடுச்சு சூம் பாட்டி. (zoom party)

எப்பதான் இனிச் சேலை உடுப்பது வேட்டி கட்டுவது! என்னப்பா நான் இஞ்சை எதை உடுக்கிறது என்று மாறி மாறி உடுத்து கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் நியூஸ்...

இந்த உலகு மனிதனுக்கு மட்டுமா?

அன்னை வயிற்றில் இருந்தபோதே அவள் உண்டதையும் ஈர்த்து வளர்ந்து பின் பிறந்துஅறுசுவை, தீங்கனிகள் மற்றும் மதுரசம் என தித்திக்க உண்டுறங்கிக் கழித்து, மீண்டும் வயிறு பசி எடுக்க...

ஜெர்மனியின் தொற்று வீதம் மீண்டும் ஏறுகிறது

8 மணி நேரத்திற்கு முன்பு.சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிய வைரஸ் கிளஸ்டர்கள் குறித்து அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உள் எல்லைகள் மீண்டும்...

சமூக இடைவேளியும் இளையவர் மனநிலையும்…

சுதந்திரமாக இருந்தவர்கள் நம் இளையவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. கொரோனா என்ற நோயின் விளைவே இந்த மாற்றம். எதிர்பாராத விதமாக பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்றோம். பாடசாலையிலும்...