Articles

இலண்டன் வள்ளுவர் !

தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை மட்டுமே வழங்கப்படுவதில்லை, எல்லைகள் தாண்டி கண்டங்கள் தாண்டி வழங்கப்பெறுகிறாள். ஏழ்கடலுக்கு அப்பால் கொண்டு வைப்பினும் தன்மணம் வீசும் தன்மையுடையவள் தமிழன்னை !...

நாலுபேர் அப்படிக் கதைக்கினம்

என்ன ஊரில பெரி வீடு கட்டுப்படுதாம். இஞ்ச வேலை வேட்டி ஒன்றும் இல்லை எப்படி உன்னாலை கட்டமுடியுது? சோசல் காசில் மிச்சம்பிடித்து அதை பிறகு வட்டிக்குகொடுத்து, சீட்டுகளும்போட்டு...

அலாவுதீனும் அற்புதப் பெண்ணும்

வெகுஜன ஊடகங்களில் தெற்காசியர்களின் பிரதிநிதித்துவம்“ என்ற ஆய்வில் நான் சந்தித்த அம்சங்களையும், சிக்கல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். Disney நிறுவனம், கடந்த மாதம் Aladdin திரைப்படத்தை வெளியிட்டது. அங்கே...

பிறர்மனை நாடுவோர்

'என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என்பாவங்களை நினைத்துப்பாரார்'...

அன்று மன்னர்கள் பிறந்த திகதியை பிறந்தநாளாகக் கொண்டாடவில்லை!

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று...

கோபன்ஹேகனில் ஒரு குட்டிக் கடற்கன்னி !

ஐரோப்பாவில் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் தம்முள் பல கதைகளை ஒளித்துவைத்திருக்கின்றன, அதைத் தேடிப் போய் கேட்பதென்பது ஒரு அலாதியான விடயம் தான். கதைகள் கேட்க யாருக்குத்தான்...

நெஞ்சம் நிறைந்;த நிறைவான நினைவுகள்

பொன் பரமானந்தர் வித்தியாலய அதிபரும் வெற்றிமணி ஸ்தாபகரும் ஆசிரியருமாகிய திரு மு.க சுப்பிரமணியம் ஆசிரியரின் 100வது ஆண்டு விழா ஜேர்மன் சுவெற்றா நகரில் 12.05.2019 இல் நடைபெற்றது....

அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு.

ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும்...