Culture

புலம்பெயர் தேசத்தில் இளையவர்கள் முன்னின்று நடாத்திய ஆடற்;கலாலயத்தின் 35 ஆவது ஆண்டுப் பெருவிழா

ஆடற்;கலாலயத்தின் 35 வது ஆண்டு விழா 14.09.2024 சனிக்கிழமை அன்று ஜெர்மனி டியூஸ்பேக் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 30 நடன நிகழ்வுகள் நடைபெற்றமை இந்நிகழ்வின் தனித்துவமான...

எங்கள் திண்ணைப் பேச்சு எங்க போச்சு

வீடுகளில் வாரம் ஒரு முறை குறைந்த பட்சம்,அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம். சேவியர் (தமிழ்நாடு)பரபரப்பான காலை வேளையில் திடீரென மேலதிகாரி அழைத்தார். " ஒரு கிளையண்ட்...

இலங்கையில் பழங்குடிகள்

-- சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையின் பழங்குடிகள் என்று கருதப்படுகிற இனக்குழுவினர் தமிழில் வேடுவர்கள் என்றும் சிங்களத்தில் வத்தா (ஏயனனய) என்றும் அழைக்கப்படுகின்றனர். நாட்டின் வடமத்திய, ஊவா...

ஒவ்வொரு வருடமும் எப்படா வரும் என்று காத்திருக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழர்; தெருவிழா.

பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.மேற்படி நிகழ்வு 06,07,08, புரட்டாதி 2024 மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெற்றது. டோட்முன்ட் நகர மத்தியில் அமைந்த விஸ்த்தீரணமான இடத்தில் ஏராளமான பார்வையாளர்களை வரவேற்று இத் தெருவிழா...

நோர்வேயில் கலாசாதனா மாணவிகளின் ‘தீதும் நன்றும்- Good and evil’ ஆடல் அரங்கேற்றம்!

ரூபன் சிவராஜா (நோர்வே)நடன ஆசிரியரும் கலாசாதனா கலைக்கூட இயக்குநனருமான கவிதா லட்சுமியின் மாணவிகள் ஹர்ணி நகுலேஸ்வரதாஸ் மற்றும் தீபிகா மகேசன் ஆகியோரது ஆடல் அரங்கேற்றம் கடந்த 17.08.25...

எத்தனைகோடி இன்பம் வைத்தாய்

கலாசூரி திவ்யா சுஜேன் - இலங்கை மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக...

யேர்மனியில் கேர்லின் நகரில் பூத்துக்கிடக்கும் காதலர் பூட்டுக்கள்.

-மாதவி.யேர்மனி யேர்மனியில் கேர்லின் நகரில் றைன்நதி பாலம் (ர்ழாநணெழடடநசnடிசரநஉமந டிசனைபந in ஊழடழபநெஇ புநசஅயலெ) புகையிரத நிலையத்தை அண்டிய பகுதி, பெரிய தேவாலத்திற்கும் அருகில் இந்த காதல்...

‘முச்சக்கர வண்டி நூலகம்’

- வ.வடிவழகையன் இலங்கை. சாவகச்சேரி நகர் கழிந்தபோது, பேருந்துக்கு சமாந்தரமாக புகையிரதமும் பிந்தியும் முந்தியும் தனது தடத்தில் வந்துகொண்டிருந்தது. சாவகச்சேரி நகர் கழிந்த போது புகையிரத இருப்புப்...

யேர்மனியில் பூப்பந்தாட்டத்தில் சாதனை படைக்கும் தமிழ்ச் சிறுவர்கள்!

யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள்,மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.பல நூற்றுக்கணக்கானவர்கள்...

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை தேசியக்கவிஞராக கொண்டாடி மகிழ்ந்தனர்.

03.12.2023 தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா நிகழ்வு யேர்மனி டோட்மூன்ட் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு,...