என்ரை ஆச்சி
காரைக்கவி கந்தையா பத்மானந்தன் இண்டைக்கு விடியக்காலமை வெள்ளவத்தைக்குப் போன இடத்தில என்ரை கூட்டாளி ஒருத்தனைக் கண்டனான். வழக்கமா என்னைக் கண்டா பழைய அரசியல்வாதி மாதிரி வளவளவெண்டு கதைப்பான்....
காரைக்கவி கந்தையா பத்மானந்தன் இண்டைக்கு விடியக்காலமை வெள்ளவத்தைக்குப் போன இடத்தில என்ரை கூட்டாளி ஒருத்தனைக் கண்டனான். வழக்கமா என்னைக் கண்டா பழைய அரசியல்வாதி மாதிரி வளவளவெண்டு கதைப்பான்....
சிவராஜா சிவார்த்தன்யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு) பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை - மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக்...
நெல்லா? வைக்கோலா? புனித பிரியா உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன்...
சேவியர் (தமிழ் நாடு) வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல்...
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்னும் பாரதியின் வாக்குக்கு இணங்க வள்ளுவர் சிலை ஜெர்மனியில் வந்தமர்ந்திருக்கின்றது. ஜெர்மனியில் டோட்முண்ட் என்னும் நகரில்...
ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...
நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் 'நூலைப்படி' என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்வளிக்கிறது.-கவிதா லட்சுமி (நோர்வே)...
ஆடற்;கலாலயத்தின் 35 வது ஆண்டு விழா 14.09.2024 சனிக்கிழமை அன்று ஜெர்மனி டியூஸ்பேக் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 30 நடன நிகழ்வுகள் நடைபெற்றமை இந்நிகழ்வின் தனித்துவமான...
வீடுகளில் வாரம் ஒரு முறை குறைந்த பட்சம்,அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம். சேவியர் (தமிழ்நாடு)பரபரப்பான காலை வேளையில் திடீரென மேலதிகாரி அழைத்தார். " ஒரு கிளையண்ட்...
-- சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையின் பழங்குடிகள் என்று கருதப்படுகிற இனக்குழுவினர் தமிழில் வேடுவர்கள் என்றும் சிங்களத்தில் வத்தா (ஏயனனய) என்றும் அழைக்கப்படுகின்றனர். நாட்டின் வடமத்திய, ஊவா...