Culture

யேர்மனியில் கேர்லின் நகரில் பூத்துக்கிடக்கும் காதலர் பூட்டுக்கள்.

-மாதவி.யேர்மனி யேர்மனியில் கேர்லின் நகரில் றைன்நதி பாலம் (ர்ழாநணெழடடநசnடிசரநஉமந டிசனைபந in ஊழடழபநெஇ புநசஅயலெ) புகையிரத நிலையத்தை அண்டிய பகுதி, பெரிய தேவாலத்திற்கும் அருகில் இந்த காதல்...

‘முச்சக்கர வண்டி நூலகம்’

- வ.வடிவழகையன் இலங்கை. சாவகச்சேரி நகர் கழிந்தபோது, பேருந்துக்கு சமாந்தரமாக புகையிரதமும் பிந்தியும் முந்தியும் தனது தடத்தில் வந்துகொண்டிருந்தது. சாவகச்சேரி நகர் கழிந்த போது புகையிரத இருப்புப்...

யேர்மனியில் பூப்பந்தாட்டத்தில் சாதனை படைக்கும் தமிழ்ச் சிறுவர்கள்!

யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள்,மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.பல நூற்றுக்கணக்கானவர்கள்...

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை தேசியக்கவிஞராக கொண்டாடி மகிழ்ந்தனர்.

03.12.2023 தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா நிகழ்வு யேர்மனி டோட்மூன்ட் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு,...

அம்ஸ்ரடாமில் ஒரு குயில்

க.ஆதவன் - டென்மார்க் அப்படித்தான் அது நடந்தது.ஆயிரங்கால் மண்டபம் போல. அல்லது, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் போல. அல்லது அலாவுதீனும் அற்புதவிளக்கும். நெஞ்சமெனும்...

உலகில் முதலில் தோன்றியது மனிதனா ? தென்னை மரமா?

தேங்காய் மதம்!பிரியா.இராமநாதன் இலங்கை. நாடோடிக் கதைகள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் பார்த்தால்,பல்வேறு தேசத்தினரும் தேங்காயின் பூர்விகத்திற்கு உரிமை கோருவதாகவேஎண்ணத்தோன்றும். சுமார் இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது...

மலையக மக்களின் வலியும்,வாழ்வும் ஓவியக்கண்காட்சி மலையக மக்களின் வாழ்வுக்கு வலுச்சேர்க்கும்!

(இலங்கையில் பருத்தித்துறை,தெல்லிப்பளை, கிளிநொச்சி,மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய 5 நகரங்களில்) ஓவியங்கள் தற்போது குறைந்து, அதற்கு பதிலாக ( AI ) செயற்கை நுண்ணறிவு ஓவியம் படைக்கும் காலத்தில்...

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை – ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

கடந்த 28.08.2023 திங்கட்கிழமை அன்று தமிழர் அரங்கத்தில் திருவள்ளுவர் சிலை சம்பந்தமான முக்கியமான ஒப்பந்தம் ஒன்று எமக்கும் நகரசபைக்கும் இடையில் கைச்சாத்தாகியது. நாம் வழங்கும் திருவள்ளுவர் சிலையை...

LGBTQ

ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள்கௌசி.யேர்மனி கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று...

செப்பேடுகளில் எழுதி வைத்ததாகக் கல்வெட்டுகள் கூறிய தேவாரத் திருமுறைகள் இப்போதுதான் கிடைத்துள்ளன!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு; 1,000...