Culture

யேர்மனியில் ஐம்பது பேர் கூடும் திருமணங்கள்

தமிழர்கள் எந்தச் சூழலிலும்வாழக் கற்றுக்கொண்டவர்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது....

ஈஸ்டர் ‘இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்’ யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்!

ஈஸ்ரர் விடுமுறையும் நாம் விலகிநிற்கவேண்டிய தூரமும்! யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்! ஈஸ்டர் 'இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்' யேர்மன் அதிபர் கடந்த (01.04.2020) புதன்கிழமை...

யேர்மனியில் சாதனை படைத்த புதுமைப் பெண்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற யேர்மனியல் நடத்தியது. இளம் புதுமைப் பெண்களாக சாதனை படைத்த நால்வரை வெற்றிமணி மகளிர்தினத்தில்...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

அட்டமா சித்தி (எட்டு வகைச் சித்திகள்) – (பாகம் 3)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராத்தி (மண்ணில் இருந்துகொண்டு விண்ணைத் தொடும் சித்தி) பற்றிய திருமந்திரப் பாடல் எண் 679 “நின்றன தத்துவ...

தைமாதம் முதல் நாம் சரியாக நடக்கவேண்டும் என பலரும் நினைப்போம்.

நடக்குமா நடக்க என்ன செய்யலாம்? புது வருடம் பிறக்கும் பொழுது நாம் அனைவரும் நினைப்பது என்ன? இந்த வருடமாவது நினைத்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று. ஆனால்...

எவ்வளவு நேரம் வணங்குகிறோம் என்பதா முக்கியம் இல்லவே இல்லை என அடித்துக்கூறிய சீரடி!

கடந்த 08.10.2019 வியதசமி தினத்தில் இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் சீரடி நகரம் பெரும் விழாக்கோலம் பூண்டது. அன்று சீரடி பாபா அவர்கள் சமாதி எய்தியதினம். எந்தவித முன்திட்டமோ...

சீரடிக்குச் செல்வது எப்படி?

முன்பின் அறியாத பல முகங்கள் எங்கள் வாழ்க்கைப்பயணத்தில் நாம் துன்பப்படும் நேரம், அல்லது அவசியதேவை ஏற்படும் பொழுதுகளில் எமக்கு துணைசெய்துவிட்டு போய்விடுவார்கள். சின்னச் சின்ன உதவியாகக்கூட இருக்கலாம்....

அரிசிக்கும் வெற்றிலைக்கும் டேனிஷ் அதிகாரிக்கு தாரை வார்க்கப்பட்ட செப்புத் திருமேனிகள்!

கடந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பிரசித்தமான ஹம் காமாட்சி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது, தமிழ்க் கடலொன்று ஜெர்மனியில் நிறைந்தது போலே கூட்டம், கூட்டத்தில் இரண்டு அம்மாமார்கள் பேசிக்கொள்கின்றனர் "எப்போ...

ராக மாலை

கர்நாடக இசையும் தமிழர் வாழ்வியலும்" கடந்த 01.07.2019 அன்று (Hochschule für Musik Mainz) இடத்தில் யேர்மனிய பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கிய "ராகமாலை". இதனை முதன்முறையாக...