வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு
ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....
ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....
நன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ஒளவையார் சொன்ன நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்...
96 படம் பார்த்தேன். காதல் .................. அதுஇ காதலன் காதலி ஒருவரையொருவர் காதலிக்கும் முறை வேறானது.ஒவ்வொன்றும் தனித்துவமானது .ஆழ வேரூன்றி அறுகம்புல்போல் படர்ந்து பிடுங்கி எடுக்க முடியாத...
புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும்,...
திருமதி நகுலா சிவநாதனின் நதிக்கரை நினைவுகள் எனும் நூல் தமிழகத்தில் திருச்சி நடைபெற்ற நிலாமுற்ற விழாவிலும் சென்னை யிலும் கடந்த மாதம் வெளியீடு செய்யப் பட்டுள்ளது. நிலாமுற்ற...
மிகப்பெரிய விழா. வாரி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.” கூட்டம் கரவொலி எழுப்பியது. பாப்கானைக் கொறித்துக்...
ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை....
வெறும் வார்த்தைகளின் சேர்க்கையே வாழ்த்து என்றால், அது புறப்பட்டு வரும் வாயின் உரிமையாளர் யார் என்பது முக்கியம். மனிதனை சாதாரணமான ஒரு பிறவியாக நாம் எடைபோட்டுவிட முடியாது....
இலங்கைத் தமிழர்களின் படைப்பு வள்ளல் செ.கணேசலிங்கம் என்பேன். யாழ்ப்பாணத்திலிருந்து கணேசலிங்கம் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து சென்றார்.அங்கே அவர் பட்ட வாழ்வியல் துயரங்கள் அதிகமானது. அத்துயரங்களுக்குள் நீராடி இலக்கியம் படைத்து...