literature

மூன்று வகைச் சீவான்மாக்கள்

சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநித ஆன்மாக்கள் (உயிர்கள்) விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகைப்படுவர். உயிர்களின் பொது இயல்பானது தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப்...

காவியா

இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. பனிக்காலத்தில் பூட்டப்பட்ட ஜன்னல்களுக்கு இனிப்பூரண விடுமுறை. வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு, சிலுசிலுவென்று வீசும் காற்றை முகம்முழுக்கப் பரவவிட்டு, மூச்சை இழுத்துவிட்டால்……… அப்பப்பா..சொந்தநாட்டில் சுவாசிப்பதுபோன்ற எண்ணம்...

சேரர் தலைநகரைத் தேடி!

தமிழர் வரலாறு கண்டிப்பாக மலைநாட்டையும் ஈழநாட்டையும் படிக்காமல் முழுமையடையாது ! மூவேந்தர்கள் நாம் அனைவரும் அறிந்த மூன்று மரபினர் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ! இவர்களுள்...

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள்

இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு முறத்தால் புலி விரட்டிய பெண்கள் நம்மை நோக்கி கோபக் கணைகளை வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் என்ன, உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு...

உயிர்தெழுதல்

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலமும், உயிர்ப்புத் திருவிழாவும் நம்மைச் சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு மனமாற்றத்துக்கான தீவிர சிந்தனையுடன் நாமும் அந்த நாட்களைக் கடந்து கொண்டே இருக்கிறோம். கடந்த...

கனடாவில் ஊடக ஆளுமைக்கு மதிப்பளித்த ஷஊடகத்திரு

எஸ்தி 50+| நூல் வெளியீடு வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், கனடா தமிழர் தகவல் முதன்மை ஆசிரியருமான திரு எஸ். திருச்செல்வம் (எஸ்தி) அவர்களின்...

வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

யேர்மனியில் நெடுந்தீவு முகிலனின் 'வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை" என்னும் கவிதை நூல், வெளியீட்டுவிழா பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில்...

ஈழத்து முதல் தமிழ் பெண்இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.

இவர் ஈழத்து முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளர். இலங்கையில் முதல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்ட ஈழத்து மெல்லிசை மன்னர் திரு M.P பரமேஸ் அவர்களின் மகள்...

பெரிய புராணமும் திருமந்திரமும் (பாகம் 2)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இளையான் குடிமாறநாயனார் (4) - மகேசுர பூசை. “படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில் நடமாடக்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில்...

அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல

வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும்...