literature

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

-சேவியர் - தமிழ்நாடு “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள்...

நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.

பாலியல் வன்முறைகௌசி.யேர்மனிஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு ஆணா, பெண்ணா,...

வாய்ச் சொல்லில் வீரரடி

சேவியர் - தமிழ்நாடு. மனிதர்கள் இயல்பாகவே கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்ப வேண்டுமெனில், “ஒரு ஊர்ல ….’ என ஆரம்பித்தால் போதும். கதை...

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன் நினைவுகள். அந்த தாங்கிக்குள்நிறைய பெற்றோலையேநிரப்பிக்கொண்டுவருவதாய்நம்புகிறவாடிக்கையாளனை மாதிரிநீயும்...

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை....

வாழ நினைத்தால் வாழலாம்.

திருமதி.யோ.சாந்தி. தாயகத்தில் பருத்திதுறை நகரில்.திருமதி.சண்முகலிங்கம் செல்வராணி என்கின்ற சுறுசுறுப்பான ஒரு அன்னை, பல வருடங்களாக மரக்கறிகள் சந்தையில் விற்று வாழ்ந்து வருகிறார். தனது 22 வயது முதல்...

பெண்கள் நேற்று! இன்று!! நாளை!!!

“பெண்கள் வீட்டின் கண்கள்” இது ஒரு அதரப் பழசான ஒரு மொழியாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும் மாறாத மொழி ! சகோதரிகளோடு வாழ்ந்த, வாழ்கின்ற அனைத்து...

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில்...

அச்சம் தவிர்

பாரதியின் புதிய ஆத்திச்சூடி என்னை அதிகம் கவரக் காரணம் பல உண்டு. சுருங்கக் கூறின் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான சூத்திரம் இந்த ஆத்திச்சூடி. வெற்றி என்றால் என்ன...