Sci-Articles

எதையாவது பார்க்கும்போது ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்ப… படியுங்கள்

இப்படி எல்லோரும் அனுபவிக்கும் டெஜா வு என்றால் என்ன? நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று...

நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?

ஒரு புதிய நிழற்படக் கருவி, அதாவது Photo camera வாங்குபவர்கள் பல விஷயங்களைப் பார்த்து வாங்குவார்கள். குறிப்பாக அந்த நிழற்படக் கருவி எத்தனை மெகாபிக்சலில் (mega pixle)...

இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாமா?

மனிதனின் வாழ்க்கையில் நிச்சயமாக நடைபெற்றே தீரும் என்று சொல்லக்கூடியது எது? அது இறப்பு மட்டும் தான். மனிதர்களாகப் பிறந்த நாங்கள், இறப்பை நோக்கிப் போகின்றோம். ஏதாவது ஒரு...

எம் முற்றத்தில் உள்ள கல் நிலா முற்றத்தில் கிடைத்தது எப்படி?

Apollo 14 விண்வெளிக்கலம் கற்களை சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரும் போது அந்தகற்களின் இடையே பூமியில் உள்ள கல் ஒன்றும் இருந்தது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்.

பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத்...

ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?

எதிர்காலத்தில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் காரணத்தால், பூச்சிகளையும் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு நிலைமை வரப்போகின்றது. எதிர் காலத்தில் என்ன, தற்போதே பல நாடுகளில் பூச்சிகளை...

எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!

"எண்ணம் போல் வாழ்க்கை" "மனம் கொண்டதே மாளிகை" என்று பலவாறு வாழ்வினுடைய தொடக்கத்தை எண்ணங்களிலிருந்தே புள்ளி வைத்து ஆரம்பித்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். மனம் என்பது என்ன? அது...

பச்சை குத்துதல் புற்றுநோய் வருமா? வேறு பாதிப்புகள் ?

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா? பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால்...

சம்பவத் துணுக்கு : திக்குவல கமால்

விருந்துக்குச் சென்ற மேதை விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் விருந்துப சாரமொன்றுக்கு சென்றிருந்தார்.அவரோடு மனைவி செல்லவில்லை. விருந்து முடிந்து வந்த்தும்,மிக்க ஆவலோடு அதுபற்றி விசாரித்தாள் மனைவி. வந்திருந்த விஞ்ஞான...

இருள்காலமும் உளச்சோர்வும்

குளிர் காலம் வந்துவிட்டால், கட்டிலில் இருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக தோன்றலாம். வேலையில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக தோன்றலாம். எம் ஊர் விட்டு இவ்வளவு தொலைவில்...