Month:

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கதை படமாகிறது.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக்...

வன்னி மண்ணும் வாடியிருக்கும் மக்களும்

அந்த வன்னிப்பயணம் ஏதோ மனதை நெருடிய சம்பவமாக இருந்தது. அதிலும் முல்லைத்தீவு மக்களைப் பார்த்தால் கவலைதோய்ந்த முகங் களையே காண முடிந்தது. போர்முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னமும்...

German Data

யேர்மனியில் பாலியல் வன்கொடுமைகள் மிக அதிகமாக நடைபெறும் இடங்கள்… 1-Wilhelmshaven 2-Schweinfurt 3-Gelsenkirchen 4-Weiden 5-Aschafenburg 6-Bamberg 7-Coburg 8-Bayreuth 9-Flensburg 10-Ansbach யேர்மனியில் பாலியல்வன் கொடுமைகள்...

நானாக நானில்லை

அக்கா என் உயிர் அக்கா! நீங்களும், நானும் ஒன்றாய் விளையாடித் திரிந்த அந்தக்காலம் மீணடும் வராதா அக்கா? சண்டை போட்டோம், கட்டிப்பிடித்துச் சிரித்தோம்,வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்து திரிந்தோம்....

ஈழத்தமிழர் ஊடக வரலாற்றில் திருச்செல்வம் அவர்களுக்கு தனித்துவமான இடமுண்டு!

-தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு ஆசிரியர் திரு. இராஜநாயகம் பாரதி தாயகத்துக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்கள் அதிகளவுக்கு வசிக்கும் கனடாவின் ரொறன்ரோ நகரில் தமிழ் மக்கள் மத்தியில்...

எதையாவது பார்க்கும்போது ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்ப… படியுங்கள்

இப்படி எல்லோரும் அனுபவிக்கும் டெஜா வு என்றால் என்ன? நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று...

மூன்று வகைச் சீவான்மாக்கள்

சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநித ஆன்மாக்கள் (உயிர்கள்) விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகைப்படுவர். உயிர்களின் பொது இயல்பானது தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப்...

யேர்மனியில் சிவராத்திரி சிறப்பாக அனுட்டிப்பு!

சிவராத்திரி தினத்தில் சிவத்தமிழ் நூலகம். கடந்த சிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஆலயங்கள்தோறும் சிவத்தமிழ்நூலகம் அமைப்போம் என்ற எண்ணத்தை விதைக்கும் நிகழ்வாக சைப்பிரசங்கங்கள் அமைந்திருந்தன. இதற்கான...

உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் குடித்த தாக்குதல்கள்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்...