Month:

நெருங்கியவர்கள் உங்கள் பெயரை மாற்றி அழைப்பதற்கான அறிவியல் காரணங்கள்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனது அம்மா, என்னை ஒரு அறையில் இருந்துகொண்டு அழைக்கும் போது, ஒரு போதுமே உடனடியாக எனது பெயரைச் சொல்லவே மாட்டார். அதற்குப் பதிலாக...

பூசை – சிறுகதை

பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு...

இளையவர்கள் விரும்புவது வீட்டு உணவா? கடை உணவா?

மகன் மகள் விடுமுறையில் வருகிறார்கள் என்றால் போதும் அம்மாவிற்கு. அம்மா அப்பாவையும் இருக்கவிடமாட்டா! அவனுக்கு ஆட்டு இறச்சி என்றால் அலாதி ஆசை! அவளுக்கு நண்டுக்குழம்பு என்றால் போதும்,...

போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா!

"கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு...

நடுவில பல பக்கங்களை காணோம் …

அம்மையையும் அப்பனையும் ஆறுதலாகச் சுற்றி வந்து அந்த அரிய ஞானப்பழத்தை விநாயகர் தனதாக்கிக் கொண்டதும், மயில்மேல் அவசரமாக உலகெல்லாம் வலம்வந்தும் அப் 'பழம்' கிடைக்காததால் கோபமடைந்து, எம்பெருமான்...

எவ்வளவு நேரம் வணங்குகிறோம் என்பதா முக்கியம் இல்லவே இல்லை என அடித்துக்கூறிய சீரடி!

கடந்த 08.10.2019 வியதசமி தினத்தில் இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் சீரடி நகரம் பெரும் விழாக்கோலம் பூண்டது. அன்று சீரடி பாபா அவர்கள் சமாதி எய்தியதினம். எந்தவித முன்திட்டமோ...

புன்னை மரம் உன் தங்கை !

பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் மாயப் புரட்டாசியின் இறுதி நாட்கள் அவை, யேர்மனியிலும் ஒல்லாந்திலும் இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது, பச்சை இலைகள் நீக்கி மஞ்சள் அணிந்து மெல்லே மரங்கள்...

வாழ்க்கை என்பது என்ன?

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. ஆயினும் ஒரு சொல்லில் சொல்லிவிட வேண்டுமாயின் வாழ்க்கை என்றால் "உயிர்வாழ்தல்". வாழும் முயற்சி என்பது "தப்பிப்பிழைத்தல்" அதாவது "வாழும்போராட்டம்" எனவும்...