Year:

யாழ்ப்பாணத்தில் தயாராகும் இறப்பர் காலணிகள்!

இவற்றை நாங்கள் பெரும் சாதனைகளாக பார்க்கவில்லை. எங்களுடைய பிரதேசத்தின் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியாக நோக்குகிறோம் என்கின்றனர் இந்தத் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இவ்வாறு சமூகத்தை மேம்படுத்தும்...

இன்றைக்கு என்ன சமையல் ?

கொடுக்கும் பணத்தை சுமையாக கருதாமல் மனமுவந்து அதைக்கொடுக்கலாம் ஏனெனில் , வீட்டுவேலை பளு குறையும்போது நிச்சயம் நம்மால் நம்முடைய தொழிலில் இன்றைக்கு என்ன சமையல் ?அன்று தொட்டு...

இன்று ஒவ்வொரு ஐந்து வயது இடைவெளிக்குள் ஒரு தலைமுறை உருவாகிவிடுகிறது!

-தீபா ஸ்ரீதரன் தைவான் உடல் எல்லைகள் சமூக ஏற்ற தாழ்வுபற்றிய சிந்தனையல்ல. சமீபத்தில் உடல் எல்லை பற்றிய ‘மாயா அம்மாவின் காணொளி’ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி...

உலகை வாழ்விப்பது கடவுள் இல்லை! இலைகளே!!

டாக்டர் எம்.கே.முருகானந்தன் - இலங்கை கருகும் இலைதரை தழுவும் விரைவில்ஒன்றா இரண்டா?நூற்றுக் கணக்கில்வெள்ளமென முற்றத்தில்விளக்குமாறு பிடிப்பவர்முதுகை முறிக்கும் காய் கனிகள்நாவின் சுவை மெட்டுகளுக்குவிருந்தாகும்கிளைகள் விறகாகும்அடி மரம் பலகையாகிகதவு,...

மூவகை உறவுகள்

இலக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவற்றின் தனித்தன்மை தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவையாக அமைந்துள்ளன. இவற்றுள் மூன்று இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சொற்களை தமிழ்...

இலங்கை வரும் சீனக் கப்பல்கள்

-பாரதிசீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பல் ஒக்ரோபர் மாதத்தில் இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பில் 17 நாள்களுக்குத் தங்கியிருந்து ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது....

இருந்த இடத்தில் வைக்காவிட்டால் இறந்த (ஐஸ்) கோழியும் கொக்கரிக்கும்

மாதவி. யேர்மனி எங்கடா பேனாக்கு Ink filler கடைடநச ஐ வைத்தாய். எடுத்த இடத்தில் வைக்கச்சொல்லி எத்தனை தடவை சொல்லி இருப்பேன். என்று அப்பாவும், தையல் ஊசி,...

நடிகர் திலகம் சிவாஜி, ஜெயலலிதாவிடம் இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும் என்றார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஜெயலலிதா: உங்க பெயருக்கு...

யேர்மனியில் விசையுறு பந்தினைப்போல பூப்பந்தாட்டத்தில் தடம்பதிக்கும் சிறுவர்கள்!

பிரசாந்தன் யேர்மனி ´விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்கேட்டேன்….´ என்ற மகாகவி பாரதியின் சக்தியை நோக்கிய வேண்டுதலை நாம் அறிவோம். சமூகவிடுதலைக்காக தமிழ் இலக்கியத்தை ஆயுதமாக்கி...