எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
இந்த வசனம் நாம் அடிக்கடி அம்மாவிடமும் அப்பாவிடமும் அதற்கு மேலாக காதலியிடமும் காதலனிடமும் கேட்டவைதான்.அன்பும், காதலும், தனக்கே உரிய சக்திகொண்டு எந்த ஒரு தொடர்பு ஊடகமும் இன்றி...
இந்த வசனம் நாம் அடிக்கடி அம்மாவிடமும் அப்பாவிடமும் அதற்கு மேலாக காதலியிடமும் காதலனிடமும் கேட்டவைதான்.அன்பும், காதலும், தனக்கே உரிய சக்திகொண்டு எந்த ஒரு தொடர்பு ஊடகமும் இன்றி...
சம்பவம் 01. “வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று...
இந்த உலகத்திற்கு வெளியே ஒரு விண் கல் கண்டுபிடிப்பு. ஒரு தோட்டத்தைத் தோண்டப்பட்டபொழுது பல தசாப்தங்களாக உறங்கிக்கிடந்த விண்கல் ஒன்று முதன்முதலில் (1989 இல் ) கண்டுபிடிக்கப்பட்டது....
கறுப்பன் கறுப்பி என்றே நாம் சொல்வோம்கறுப்பின மக்கள் என்று சொல்வதில்லையே! கடந்த சில கிழமைகளில் சமூகவலைகளில் பல தமிழ் இளைஞர்கள் என்னை நாடினர். Black Lives Matter...
நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து போகும் பொழுது திடீரென்று...
உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...
புணர்தலும் பிரிதலும் ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர்...
அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அழிக்கப்பட்டன. இங்கிலாந்தில் பேடன்பவல் சிலை அகற்றப்பட்டது சிலைகள் உடைத்தலும் அகற்றலும் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டவர்களுக்கும் புதியதொன்றல்ல. இலங்கையில் எப்ப எப்ப கலவரங்கள் வெடிக்குமோ அப்பப்ப...
முதலாவது அலையை விட இரண்டாவதுஅலைக்கு ஏன் இந்த வீரியம்! 100 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.மு.க.சு.சிவகுமாரன். ஸ்பானிஷ் காய்ச்சல் 1918 இல் சொன்ன பாடம்!...
எப்பதான் இனிச் சேலை உடுப்பது வேட்டி கட்டுவது! என்னப்பா நான் இஞ்சை எதை உடுக்கிறது என்று மாறி மாறி உடுத்து கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் நியூஸ்...