Articles

வைகல் -ஆசிரியர் கரிணி வெளியீடு: வெற்றிமணி 28.

பூங்கோதை - இங்கிலாந்து.வைகல் நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அல்லது எனது வாசிப்புப் பகிர்வு எனப்படுகின்ற இச்சின்னஞ் சிறிய கட்டுரையில் பேசப்பட வேண்டிய பல விடயங்கள்...

மனித இனத்தின் எதிர்காலம் ஏன் விண்வெளி ஆய்வில் உள்ளது?

பூமி வெப்ப மயமாதல் முதல் தொற்றுநோய்கள் வரை அந்நிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், „விண்வெளி ஆய்வில் ஏன் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்?“ என்கின்ற கேள்வி...

காட்டாற்றுக்கு ஜி.பி.எஸ் தேவையில்லை. வாழ்க்கை என்பது இன்னொருவர் இடுகின்ற பாதையில் நடப்பதல்ல, நமக்கான பாதையை உருவாக்கி நடப்பது !

சுதந்திரப் பெண்கள் சேவியர். தமிழ்நாடு பெண்கள் பிரபஞ்சத்தின் மையம் ! பெண்கள் உறவுகளின் மையம் ! பெண்கள் மாற்றத்தின் மையம் ! பெண்கள் இல்லையேல் பூமி இல்லை,...

தாயகத்தில் பெண்கள் வணிக உலகில் நிலைத்து நிற்க செழிக்க புலம்பெயர்ந்தோர்; தங்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல் வேண்டும்.

பவதாரணி ரவீந்திரன் நல்லூர் சர்வதேச மகளிர் தினத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம். இலங்கையில் நிலவும் வணிகச் சூழலின் ஆற்றல்மிக்க கட்டமைப்பிற்குள் பல பெண் தொழில்முனைவோர்...

தையலை உயர்வுசெய் !

பெண்களின் சக்தி நிலையை நன்கு உணர்ந்தறிந்த கவிஞராக பாரதி போற்றப்படுவதற்குப் பல கவிதைகள் சான்றாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. பெண் விடுதலை வேண்டும் என்று வேட்கை கொண்டவர்...

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

-பொலிகையூர் ரேகா - இங்கிலாந்து. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கையைக் கடக்காதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அப்படி...

சூனியக்காரியின் பதக்கம்

பொதுவெளியில் இயங்கிவரும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்;பதும் பரப்புரை செய்வதும் அன்றுபோல் இன்றும் பரவலாக நிகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பெண்களை பொதுவெளிக்கு வரவிடாமல், குடும்ப நிறுவனத்திற்கு ஒப்புக்கொடுக்கச்...

அச்சக் கலாச்சாரம் – Culture of fear

ரூபன் சிவராஜா – நோர்வே சமூக ஊடகங்களில அவதூறு பரப்புவதும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதும்; அதிகரித்துவருகின்றன. நேர்மையாகவும் அறிவார்ந்தும் சிந்திப்பவர்கள், மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் உண்மையான...

“வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா! ‘சிறு துளி பெருவெள்ளம்’

பிரியா இராமநாதன் இலங்கை. "வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா "வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில்...

வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத இதழின் கௌர ஆசிரியராக கௌரவம் பெறும் பன்முகக்கலைஞர் கலாசாதனா நிறுவனர் – நோர்வே. கவிதா லட்சுமி அவர்களின் படைப்பாற்றல் ஒரு கண்னோட்டம்.

பேராசிரியர் அ.ராமசாமி எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே தான் தலைகீழாக விழுந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக...