Articles

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்பிரியா இராமநாதன் (இலங்கை) அலுவலகங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் pநசகநஉவ டாக நம்முடைய கடமைகளை செய்தாலும் நம்மை சார்ந்தவர்கள்...

ஐயனே ! என்னுயிரின் ஆசையே !

உயிர் தீண்டும் உறவினை உணர்ந்தவர் உலகத்தின் மொத்த சுகத்தையும் அனுபவித்திருப்பர். அமரசுகம் எதுவென்று அறிந்திருப்பர். அது கிடைத்தற்கு அரியது. உயிர் தீண்டுவதாக எண்ணுவது வேறு. நிஜமாகவே உயிர்...

உக்ரேன் போரில் அமெரிக்க முரண்நகை:

ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி !போர் உதவியை நிறுத்தும் டிரம்ப் !!—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா-இலங்கை எதிர் வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ...

இரவில் படுக்கப்போகும்போதுநாளை எழுவோமோ என்ற அவநம்பிக்கை.

வயதைத் தாண்டிய மரண பயம்: நீங்கள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வது எப்படி? பாக்குப் பாட்டி (யேர்மனி)என்னடா வாழ்கை இது? இளமைக்காலங்களில் நாங்கள் சந்தோஷத்துக்குக் குறைவில்லாமல் வாழ்ந்தோம்....

‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!

ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...

வில்லனாக இருந்த கணப்பொழுது

மாதவி.(யேர்மனி) மூன்று மாடிகொண்ட வீடு. பொதுவாக வெளியில் 2 குப்பை வாளி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நகரசபை பணியாளர்கள் வந்து எடுத்துசெல்வார்கள். பல தடவைகள் காகிதங்கள்...

பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக் கடல்” ஒரு பார்வை.

குரு.சதாசிவம். 1970-80களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு பெயர் பொன்.புத்திசிகாமணி.தனக்கு வாய்த்த ஊடக வெளிச்சத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வன்னிக்கு மறுக்கப்பட்ட...

இது ஓர் உன்னதமான காவியம்.

கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...

மாற்றத்தின் முன்னோடிகள் நாங்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

மாற்றத்தின் முன்னோடிகள்-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய...

எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே

--பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி...