Articles

யேர்மனியில் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா விழாவும்’வேர்களும் பூக்கின்றன’ நூல் வெளியீடும்.

யேர்மனியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ், கலை, இலக்கியம், மற்றும் பொதுநலச் சேவை என இடைவிடாது ஆற்றிவரும் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா 12.07.2025 சனிக்கிழமை...

அற்புதம் ஒன்று நிகழ்ந்ததென்பேன்

-நிரா. சுரேஷ். இங்கிலாந்து. “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம்” “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம் கலை ரசிகர்கள் அரங்கம் நிறந்திருக்க இனிதே...

ரெய்கி

கண்ணை மூடித் தியானம் செய்கின்ற போது ஏதோ ஒரு அருட்சக்தி எமக்குள்ளே இருந்து மேலெழுவது போல எமது ஆற்றல் எழுத்தின் மூலமாக வெளிப்படுகின்றது. எண்ணங்கள் படைப்பாக ஆற்றல்...

சிவபூமி திருவாசக அரங்கம் திறந்து வைக்கப்பட்டது

நாவற்குழி திருவாசக அரண்மனைக்கு பக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரங்கம் இன்று 14.07.2025 திறந்து வைக்கப்பட்டது.அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த வைத்திய நிபுணர் மனோமோகன் சிகௌரி...

.இளைய ஆற்றலாளர் விருது

ஆன்மீகப் பணிகளோடு அறப்பணிகளையும் ஆற்றுகின்ற செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களின் 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வழமை போன்று இந்த ஆண்டும் 20.07.2025 சனிக்கிழமை...

தூக்கம் நம்மை இளமையாக வைக்குமா? விஞ்ஞானம் சொல்வது என்ன?

Dr.நிரோஷன் தூக்கம் என்றால் என்ன? இரவில் இருட்டில் படுத்து கண்களை மூடும் ஓர் இயற்கையான செயலா? அல்லது, மனித உடலின் மிக ஆழமான மறுசீரமைப்பு மந்திரமா? அன்றாடம்...

யேர்மனியில் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய தலைசிறந்த மிருதங்கவித்துவான் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.

இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் தோன்றியவரும், தன்னைப் போல் தனது வாரிசுகளையும் இசைத்துறைக்கே இனிதுவக்கத் தந்தவரும், 20ம் நூற் றாண்டின் ஈழத்தின் இசை முன்னோடிகளில் ஒருவரும்,...

தாத்தாக்கள் வாழும் வீடு

தாத்தாக்களின் மௌனம் வெற்றிடத்தின் அடையாளமல்ல,சொல்லப்படாத கதைகளின் புதையல். சேவியர்தாத்தாக்கள் வாழும் வீடுகள் ஆசீர்வாதங்களின் அரண்மனைகள். தலைமுறைகளை தன் கிளைகளின் கதகதப்பில் காத்து மகிழ்கின்றனர் தாத்தாக்கள். அவர்களின் வேர்களிலிருந்தும்...

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்: இனசங்காரத்தின் உச்சம்

நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்குநான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது. பேராசிரியர் மு.நித்தியானந்தன் இங்கிலாந்து. 1983 ஜூலை இனவன்முறை, இலங்கை வரலாற்றில்...

எங்கட ஆச்சி 4

முந்தி எங்கட வீட்டுக்கு வீடு ஜிம் இருந்ததுஇப்ப வீட்டுக்கு வீடு ஜிம்முக்குப் போகினம்.காரைக்கவி கந்தையா பத்தமநாதன்.இலங்கை. எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா....