யேர்மனியில் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா விழாவும்’வேர்களும் பூக்கின்றன’ நூல் வெளியீடும்.
யேர்மனியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ், கலை, இலக்கியம், மற்றும் பொதுநலச் சேவை என இடைவிடாது ஆற்றிவரும் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா 12.07.2025 சனிக்கிழமை...
