ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்
எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால்,...
எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால்,...
(ம.அருட்சயா,புதுமுக மாணவி,கிழக்குப் பல்கலைக்கழகம்) நாடகப்பள்ளியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச அரங்கியல் கருத்தரங்கினை பா.நிரோஷன் ணுழழஅ செயலியினூடாக முன்னெடுத்திருந்தார். "அறிந்தவற்றையும் அனுபவத்தையும் கூறுவோம், அறியாதவற்றை செவிமடுப்போம்"...
பத்து மாதங்களின் காத்திருப்பு, பத்தியம் பத்திரம் என பாதுகாத்த உயிர், விழிகளால் பார்ப்பதற்கு முன்னரே பாசப் போராட்டம் எப்பேற்பட்ட பொறுமை மற்றும் தவம் அத்தவத்தால் கிடைத்த வரம்....
கவிதா லட்சுமி - நோர்வே மகனுக்கு நான் எழுதிய முதற்கவிதை முதல்முறை எமதுபிரிவு நிகழ்ந்தபோதுகருவறையிலிருந்து நீபிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீபுறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்டஅந்த இரவின் தீப்பொறி...
அகத் தேடலுக்கு வழி சமைக்கும் அற்புத சாதகமாய் நாட்டியம் இருப்பதாலோ தெரியவில்லை அவ்வப்போது சவால்களையும் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சமயத்தில் சீரடி சாயியின் அருளுக்குள் அறிமுகமானேன்....
அதன் பிரம்மாண்டமான விளைவுகளும் நாம் வாழும் இந்த நவீன உலகில், நமது வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்த 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் என்றால் அந்த வரிசையில் கார், விமானம்...
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். யேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள்...
சில திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டுவார்கள். பார்க்கும் போதே பிரமிப்பாய் இருக்கும். அதன் வடிவமைப்பும், ஒளிப்பதிவும், எழுத்துருவும் பார்வையாளர்களை வசீகரிக்கும். ஒரு அசத்தல் தலைப்பையும் போடுவார்கள். ஒரு பிரம்மாண்ட...
நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது.ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும்...
“சாப்பாட்டுடன் ஒருதலைக்காதல்” என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது.-ஜூட் பிரகாஷ்மெல்பேர்ண் சமையல் என்பது கலை, அதுவும் ஒரு அற்புதமான கலை.சமைத்ததை பரிமாறுவதும் ஒரு கலை, அதுவும் ஒரு அழகியல்...