Articles

திருமந்திரம் கூறும் ஆவனப்படுத்தல்

இற்றைக்கு 1600 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு) திருமூலர் திருமந்திரத்தில்(திருமந்திரம்) தனது செயல்பாட்டை தானே ஆவணப்படுத்தியுள்ளதன் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை எமக்குக்...

கனவு – அது ஒருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

" I have a dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல் வாழ்விற் காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர் கிங்...

வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்

எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள்...

தட்டுங்கள் திறக்கப்படும்

பைபிளில் திருப்பாடல்கள் எனும் ஒரு நூல் உண்டு. அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை. வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம்...

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல் ஏழு காளையரும் ! ஏழு கன்னியரும் !

தமிழ் வரலாற்றில் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக் காப்பியம் என்றும் கொண்டாடப்படுவது "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமே !" - சிலபதிகரம் , சிலம்பு மட்டும் இல்லையெனில் தமிழர்...

கட்டுக்கதை

நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால்...

உங்களுக்கு காலம் எப்படி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூளைப்பதிவுகள் எம்மை வழிநடத்துகின்றன. சில நேரங்களில் நாம் நினைக்கின்ற...