புன்னகை மன்னன் K Balachander
புன்னகை மன்னன் காதலனும் காதலிலும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். அந்தச் சூழலில் "என்ன சத்தம் இந்த நேரம்" எனும் பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வசீகர வரிகளில்,...
புன்னகை மன்னன் காதலனும் காதலிலும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். அந்தச் சூழலில் "என்ன சத்தம் இந்த நேரம்" எனும் பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வசீகர வரிகளில்,...
பாலசந்தரின் திரைப்பட வாழ்க்கையின் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த படங்களில் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சரிதா, ராஜேஷ், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்....
தில்லுமுல்லு 1981ம் ஆண்டு வெளியான படங்களில் ஒரு படம் இந்தித் திரையுலகை அசைத்தது. அது தான் ஏக் துஜே கேலியே.தமிழில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று நகைச்சுவையில்...
ஜேர்மனியில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வரும் "நாளைய நாம்" தொடர் நாடகத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.சாதாரண மனிதர்களையும் அவர்களின் கலை ஆர்வம் கண்டு அவர்களையும் நடிகர்களாக மிளிரச்...
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் வாழ்வும் படைப்ப்பும் ... 1978ம் ஆண்டு பாலசந்தர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய இன்னொரு முக்கியமான படம் தப்புத் தாளங்கள்....
கிராமத்து அழகியாக வந்து பட்டினத்துத் தாரகையான நயந்தாரவின் மாற்றம், பல தமிழ் நடிகைகளின் வராலாற்றை ஒத்தது. இருந்தும் இவரது தனிப்பட்ட சர்ச்சைகள், அதற்குள் குறிப்பிட்ட நடிகர் நடன-இயக்குனருடன்...
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை மேலும் மகிழ்ச்சியல் ஆழ்த்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துள்ளன. விவேகம் படத்தின் தோல்வியினால் வருத்தத்தில் இருந்த...
மக்கள் திலகத்துடன் எம்.ஜி.;ருடன் பணியாற்றிய ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம். பன்னாலை – தெல்லிப்பழையில் வாழ்ந்த திருவருள் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மூத்தண்ணை (தனபாலசிங்கம்) பொன்னுக்கண்டு (குலசிங்கம்) சின்னத்தம்பி...
அடக்கமானவள் தன் அழகை அறியாதவள், சிகப்புமேனி, உயரம் அதிகம் இல்லை, சேலையையே அணிந்துகொள்வாள். யார் திட்டினாலும், வாக்குவாதம் செய்யமாட்டாள், அநீதிகளைப் பொறுத்துக்கொள்வதே அவளின் குணம். அதிகமாக படிக்கவில்லை,...
ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக்...