Cinema

தமிழ் சினிமா

அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...

லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்

வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறியவே இல்லை என்பதை...

வெற்றி மாறன் -சூர்யா கூட்டணியில் வாடிவாசல்

வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக...

பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

நவயுகா,இயக்குநர்.பொட்டு நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க வேண்டியது எமது கடமை. ஏன் எதற்காக...

தமிழ் சினிமா

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில்நம்பிக்கை இல்லை! ரகுல் பிரீத் சிங் முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான்...

கர்ணன்: கேள்வியும் பதிலும்

கர்ணன் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? இல்லை இனித் தான் பார்க்க போகுறீர்களா? எதுவாக இருந்தாலும், கர்ணன் திரைப்படம் பற்றிய ஒரு பரீட்சைக்கு நீங்கள் தயாரா? கர்ணன்: கேள்வியும்...

பத்மஸ்ரீ ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.. நம் மனங்களிலும் மரங்களிலும்; வாழ்வார்.

நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழந்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்....

தமிழ் சினிமா 1

சகுந்தலையாக சமந்தா சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்....

சின்னக் கலைவாணர்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது...

திரைக் கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக் கூடமும்

பாலு மகேந்திராவுடனான சில அனுபவங்களைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பகிர்ந்துகொண்டார். ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலாளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு...