Germany

விசேட செய்திகள்!!!!! யேர்மனி

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள்...

யேர்மனி யில் அதிகரிக்கும் கொரோனா

குளிர்காலம் வருகிறது, அதனுடன் அடுத்த அலை கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் ஜெர்மனியின் பாடசாலைகள் மற்றொரு (Lockdown) பூட்டுதலுக்குத் தயாராக உள்ளன - வீட்டிலேயே தங்குவதற்கான...

யேர்மனியில் ஐம்பது பேர் கூடும் திருமணங்கள்

தமிழர்கள் எந்தச் சூழலிலும்வாழக் கற்றுக்கொண்டவர்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது....

பயணத்திற்கான அழைப்பு அல்ல.

பயணத் தடையை ஜெர்மனி நீக்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இது "பயணத்திற்கான அழைப்பு அல்ல.... ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் ஜூன் 15 முதல் ஐரோப்பிய ஒன்றிய...

ஜெர்மானி அதன் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 24 மணி நேரத்தில் மூன்று மடங்கானது!

ஒரு கடுமையான பூட்டுதலில் இருந்து நாடு தளரத் தொடங்கியதை தொடர்ந்தே இது அதிகரித்து வருகிறதுஇ கடந்த இரு வாரகங்களுக்கு முன் தேவாலயங்கள் அரும்காட்சியகங்கள் திறப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது. அரும்...

யேர்மனியில் சிகை அலங்கார நிலையங்கள் மிகவும் வேடிக்கையாக சிகை திருத்தும் நிலையமாகிவிட்டது.

"We're doing mostly repair work today" ஆறுவாரங்களின் பின் அழகுமையங்கள் திறக்கப்படுகின்றன!ஜெர்மனி தனது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை சமீபமாக தளர்த்திவருகிறது. அதாவது மார்ச் 23...

பீயர் திருவிழா

ஜெர்மனியில் 6 மில்லியன் மக்கள்; கலந்து கொள்ளும்உலகில்; மிகப்பெரிய பீயர் திருவிழா Oktoberfest  இரத்து!(இன்று 21.04.2020 அதிகார பூர்வமாக இரத்து என அறிவிக்கப்பட்டது) ஜெர்மனியர்களுக்கு இந்த அக்டோபர்ஃபெஸ்ட்.தோட்டத்தில் விழைந்த...

கொரோனா வைரஸ்:

Lockdown பூட்டுதல் நடவடிக்கைகளை ஜெர்மனி மெதுவாக எளிதாக்குகிறது கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்துவதற்கான திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல்...

யேர்மனியில் அறுவடைக்கு 300,000 தொழிலாளர்கள் தேவை!

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தொழிலாளர்கள் வருகை! நாட்டிற்குள் நுழைவதற்கான தடை அவர்களுக்கு தளர்த்தப்பட்டது யேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 இலட்சத்தை நெருக்கிக்கொண்டு இருக்கும் வேளை தனிமைப்படுத்தல், மனிதர்களுக்கான...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...