யேர்மனியில் சாதாரண மனிதர்கள் சொன்ன சரித்திரம்!
முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...
முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...
உலகெங்கும் வாழும் பெண்களுக்கான உரிமை தினமாக பங்குனி 8ம் திகதி எனப் பிரகடனப்படுத்தி 100 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் பல நாடுகளில் வருடக்கணக்காகப் பெண்களுக்கான...
கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் ளுவ.ஐபெடிநசவ நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு சிறப்பாக...
இன்று ஜேர்மனியை அகதி-நெருக்கடி ஆட்டிப்படைக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தில் வெற்றி இது. அதே நேரத்தில் அரசாங்கமும் ஊடகங்களும் திருவிளையாடல்களை விடுவதில்லை. பழைய பாழடைந்த Hotelகளின் உரிமையாளர்கள் விடுமுறைப்...
யேர்மனியின் மிகவும் பழமைவாய்ந்ததும், பிரதான அரசியல் கட்சியும், தற்போதய ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU)Christlich Demokratische Union புதிய தலைவராக கறம்...
சடப்பொருள் அற்ற கலாச்சார வழக்கமாக (The Inventory of the Intangible Cultural Heritage of North- Rhine Westphalia(NRW)) அங்கீகாரம் பெற்றுள்ளது யேர்மனி கெம்பென் நகரசபை...
கிட்லர் மண்ணில் ஜனநாயகம்! புத்தர் மண்ணில் பொடி மிளகாய்த் தூள் பறக்குது ! யேர்மனியின் கான்சிலர் (பிரதமர் ) அங்கெலா மேர்கெல் யேர்மனியின் பழம்பெரும் பிரதான கட்சியான...
யேர்மனியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் உலகப் பியர் கொண்டாட்டம் மிகவும் பிரபலமானதாகும்;. பியர்(beer) குடிபானம் உற்பத்தியிலும் ரசித்து ருசித்துக் குடிப்பதற்கு ரகமான பியர் என்றால் அது யேர்மனியில்தான் கிடைக்கும்...
சுபா உமாதேவன் சர்வதேசத் திட்டங்கள் சுவிஸ் என்னும் குழந்தைகள் உதவி நிறுவனத்தின் புதிய நிர்வாகப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார் என்பது ஊடகங்கள் மூலம் அறிந்ததே! இன்று பல...
கடந்த 20.09.2018 வியாழக்கிழமை வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கருதி யேர்மனி நாடு முழுவதுமான சோதனைகள் பாதுகாப்பு விளக்கங்கள் என நடத்தப்பெற்றன. இச்சேவையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்....