“நான்” என்பது அகம்பாவமல்ல தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும். எமது...
வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும். எமது...
பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் டீ.கு.யு அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால்,...
பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஒரு அழகிய படைப்பு இப்பூவுலகம், இந்த பால்வெளி மண்டலத்தில் அழகிய நீல நிற உருளையான பூமி தன்னுள்ளே இயற்கையாக பல நிலப்பரப்புகளையும்...
சலசலவென சலங்கை கட்டி நடக்கும் நீரோடைகள், உறங்கிக்கொண்டிருந்த மொட்டுக்களை பனித்துளிகள் தெளித்து சூரியனின் கதிர்க்கரங்கள் தட்டியெழுப்ப அதிகநேரம் தூங்கினோமோ என்ற வெட்கச்சிரிப்போடு இதழ் விரியும் பூக்கள், இச்சின்னஞ்சிறு...
பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் எனும் திருவிளையாடல் வசனம் மிகப்பிரபலம். கொஞ்சம் நம் வாழ்க்கையை கலைத்துப் போட்டு அடுக்கிப்...
The Castle of Thiruvasagam is situated in Navatkuli, Jaffna along A9 road in a 10 acre land. In the luscious...
நெடுந்தீவு முகிலன் சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று...
காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...
அப்பாவோ அம்மாவோ அல்லது ஒரு நண்பரோ உங்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை என்றால் ஓம் இப்பவே...
காதலிக்கக்கூட உன்னிடம் சொந்தச் வார்த்தைகள் இல்லையா? தமிழுக்கு அத்தனை பஞ்சமா? இந்த நிலையில் எப்படிக் காதல் சொந்தக்காலில் நிற்கும். யாரோ யாருக்கு சொன்னது எல்லாம் , எனக்கும்...