literature

சமூகப் பற்றும் சமூக மாற்றமும்

பூமிப்பந்தில் பிறந்த நாம் அனைவரும் பூமியில் அனைத்திற்கும், எப்படியும் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால், பூமியில் எமக்கென்று எதுவுமே சொந்தமில்லை என்பதே உண்மை. இதுபற்றி பகவத்கீதையிலே அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ~~நாம்...

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல

"நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச்சேன். ஒருவழியா ஆபீஸ் போய் சேர்ந்தேன்.நல்ல வேளை மெடிக்கல் டெஸ்ட்ல பிரச்சினை ஒண்ணும் இல்லேன்னு...

பேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி

ப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர் நுட்பம் இன்றைய வசீகர அம்சமாய் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில்...

கனடா தமிழர் தகவல் ஆசிரியருக்கு தமிழ் இலக்கியத் தோட்ட விருது

கனடாவைத் தளமாகக் கொண்டு சர்வதேச ரீதியாக இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினெட்டாவது ஆண்டு விருது விழா கடந்த மாதம் ஒன்பதாம் திகதி ரொறன்ரோ நகரில் இடம்பெற்றது...

அன்றும் இன்றும் எழுத்தாளர்கள்

உலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்காகவும் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றார்கள். போட்டி என்பது ஆரோக்கியமாக...

கண்ணே கண்வளராய்

அம்மாவிடம் முதல் கேட்ட பாடல் ஆராரோ.. ஆரிரரோ… , முதலில் எடுத்த ஓய்வு, புலன்களின் நிம்மதி, அடுத்த தருணங்களுக்கான சக்தி சேமிப்பு, களைப்பு நீக்கும் அருமருந்து, தேவையற்ற...

தமிழன் தமிழனை வாழவைப்பதில்லை

பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்...

தெளிவும் தெரிவும்

வாழ்க்கையில்மோசமானசூழ்நிலை ஏற்படும்பொழுதுதான் - நீங்கள ;மனிதர்களைப்புரிந்துகொள்வீர்கள். நெருக்கமானவர்களின் துரோகமும் விலகி இருப்பவர்களின் நேர்மையையும் இந்தசந்தர்ப்பத்தில் நீங்கள்உணரும் வாய்ப்புகிடைக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுபார்த்து நாட்களைவீணடிப்பதைவிட உங்களைப்பற்றிய சுயத்தை நீங்களே...

பணிவு என்பது தலைகுனிவல்ல

நாம் எமது ஆரம்பக்கல்வியை பெற்றவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கின்றோம். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள். இதனையே மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். நாம் இவர்களை சிறப்பாகப் பெற்றுவிட்டோமானால் அதுவே...