literature

என் மகனுக்கு எனது ஆறாவது கவிதை.

வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில உறவுதூரத்துப் புள்ளிகளாகிமறைந்துவிடும் ஒரு நாள்நலம்விரும்பிபார்க்கவே விரும்பாமனிதராகிவிடுவார்....

சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!

-- ரூபன் சிவராஜா.நோர்வே ஆண் - பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாடகம் ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு'....

பாரதி நூறு கூத்தர் நூறு

பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி "புதுமைக்கவிஞன்" என்ற சொற்றொடர் இன்று பலரது...

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற ( குறள் 300 )

உண்மையை விட சிறந்த அறம் ஒன்றும் இல்லை என்று வலியுறுத்தும் குறளை தாரகமாகக் கொண்டு இயங்கி வரும் வெற்றிமணியின் 300 ஆவது இதழ் என்பது வெள்ளி விழாக்...

என் மகனின் காதலிக்கு!

கவிதா லட்சுமி - நோர்வே……..கதவுகள் கழற்றிய சுவர்கள் இவைஎங்கினும் விரிந்திருக்கிறதுஉனது வார்த்தைகளுக்கானபிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போலஉன் உடல் காணப்போகும்சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லைபேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிதுநட்சத்திரத்...

இலங்கை, மலையகத்தின் நாட்டாரிலக்கியம் – ஓர் அறிமுகம்

-மாலினி.மோகன்தூரமடி தொப்பி தோட்டம்தொடர்ந்துவாடி நடந்து போவோம்.. கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.கலை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள...

நான் கவிஞனும் இல்லை

“தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்” என்ற ஐயன் பாரதியின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போதே அமர நிலை எய்தி...

கண்ணாடி வார்ப்புகள்

எனது நாடக அனுபவப்பகிர்வு – 10 -- ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் இலங்கையில் வெற்றிகரமாக மேடையேறிய எமது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை லண்டனில் மீளத் தயாரிக்க...

அம்மாவின் கவிதைகள் -01

கவிதா லட்சுமி - நோர்வே மகனுக்கு நான் எழுதிய முதற்கவிதை முதல்முறை எமதுபிரிவு நிகழ்ந்தபோதுகருவறையிலிருந்து நீபிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீபுறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்டஅந்த இரவின் தீப்பொறி...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 09

ஆனந்தராணி பாலேந்திரா. கண்ணாடி வார்ப்புகள் கடந்த இதழில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகக் கதைச் சுருக்கமும், அதன் முதல் மேடையேற்றம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 09-06-1978 அன்று நிகழ்ந்தது...