Main Story

Editor’s Picks

Trending Story

தாயகத்தில் பெண்கள் வணிக உலகில் நிலைத்து நிற்க செழிக்க புலம்பெயர்ந்தோர்; தங்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல் வேண்டும்.

பவதாரணி ரவீந்திரன் நல்லூர் சர்வதேச மகளிர் தினத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம். இலங்கையில் நிலவும் வணிகச் சூழலின் ஆற்றல்மிக்க கட்டமைப்பிற்குள் பல பெண் தொழில்முனைவோர்...

தையலை உயர்வுசெய் !

பெண்களின் சக்தி நிலையை நன்கு உணர்ந்தறிந்த கவிஞராக பாரதி போற்றப்படுவதற்குப் பல கவிதைகள் சான்றாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. பெண் விடுதலை வேண்டும் என்று வேட்கை கொண்டவர்...

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

-பொலிகையூர் ரேகா - இங்கிலாந்து. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கையைக் கடக்காதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அப்படி...

சூனியக்காரியின் பதக்கம்

பொதுவெளியில் இயங்கிவரும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்;பதும் பரப்புரை செய்வதும் அன்றுபோல் இன்றும் பரவலாக நிகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பெண்களை பொதுவெளிக்கு வரவிடாமல், குடும்ப நிறுவனத்திற்கு ஒப்புக்கொடுக்கச்...

அச்சக் கலாச்சாரம் – Culture of fear

ரூபன் சிவராஜா – நோர்வே சமூக ஊடகங்களில அவதூறு பரப்புவதும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதும்; அதிகரித்துவருகின்றன. நேர்மையாகவும் அறிவார்ந்தும் சிந்திப்பவர்கள், மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் உண்மையான...

“வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா! ‘சிறு துளி பெருவெள்ளம்’

பிரியா இராமநாதன் இலங்கை. "வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா "வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில்...

வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத இதழின் கௌர ஆசிரியராக கௌரவம் பெறும் பன்முகக்கலைஞர் கலாசாதனா நிறுவனர் – நோர்வே. கவிதா லட்சுமி அவர்களின் படைப்பாற்றல் ஒரு கண்னோட்டம்.

பேராசிரியர் அ.ராமசாமி எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே தான் தலைகீழாக விழுந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக...

சமூக ஊடக போராளிகளுக்கு காத்திருக்கின்றது பேராபத்து

ஆர்.பாரதி நிகழ்நிலை காப்புச் சட்டம் (Online safety bill) இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி இது நடைமுறைக்கு வந்த ஒரு சில தினங்களிலேயே, இச்சட்டத்தின்...

கவிதா லட்சுமி.

கவிதா லட்சுமி தன்பெயரையே தனித்துவமாக, தன்னைத்தானே சுயமாகச் செதுக்கி வருபவர். கவிதா லட்சுமி என்று வாசித்தால், அல்லது கேட்டால் போதும். எமது கண்முன்னே வந்து நிற்பது, அவர்...

அன்னை இல்லம்: நாகேஷை கண்டித்த தணிக்கை அதிகாரி!

’அன்னை இல்லம்’ படத்தின் சிவாஜி - முத்துராமன் கல்யாண்குமார் நடித்த ‘மணி ஓசை’ மூலம் இயக்குநராக அறிமுகமான பி.மாதவன், அடுத்து இயக்கிய படம், ‘அன்னை இல்லம்’.ஆரூர்தாஸ் வசனம்...