Main Story

Editor’s Picks

Trending Story

‘எல்லா வேலையும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனால் ஒன்றிலும் நிபுணன் இல்லை’

கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து. ~JACK or MASTER ? கனக்க எழுதினால் வாசிப்பதற்கு யாருமில்லை, குறைத்து குறளாக்குவதற்கு நான் வள்ளுவனில்லை, சிலவற்றை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை, நேரமிருந்தால்...

கப்பிங் தெரபி

கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?இது ஒரு புராதன மருத்துவ முறையாகும்! கி.மு 1550 னுச. எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை கப்பிங் தெரபி என்பது...

போதி மரம்

கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை Dr.T. கோபிசங்கர்-யாழ்ப்பாணம். காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை...

குவேனியின் சாபம் இன்றும் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறது!

-பிரியா.இராமநாதன்.இலங்கை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில்,...

இந்த ஆமதுருகளை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இச்சபைக்கு இவர்கள் வேண்டாம்!!!

மனோ.கணேசன்-பா.உ.இலங்கை "இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான சினிமா...

காப்பி அடித்து கோப்பி போடவேண்டாம்.

மாதவி-யேர்மனி ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்து கதைப்பது, தமிழர்களின் சுபாவம். அது சிறுவயதில் நாம் படிக்கும் காலத்திலே ஆரம்பித்துவிடும். அவனைப்பார் கணிதத்திற்கு 90 புள்ளி எடுத்திருக்கிறான், நீ...

சினிமா பக்கம்

ஒருபோதும் நடவாது! சமந்தா நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். ஆனால்...

“அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.

கவிஞர் வாலி 01."இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு...

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை

இந்த வையகத்தின் சில நாடுகளிலே பறவைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பும் மரியாதையும் எங்களை வியக்கவைக்கின்றன. யப்பானிலே நாம் நேரிலே கண்ட காட்சி ஒன்று. ஒரு தாய்ப் பறவை குஞ்சு...

முரசுக்குப் பின்னால் இன்று கொட்டும் முரசாக முகநூல்!

கௌசி.யேர்மனி உலகம் ஒரு சிறு கிராமமாக ஒடுங்கிவிட்டது. நாம் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வந்து காட்சிப் பொருளாக்கிவிட்டோம். சினிமாக் கொட்டகைகள், வியாபார ஸ்தாபனங்கள், விழாக்கள், ஆலய வழிபாடு...