Main Story

Editor’s Picks

Trending Story

விரல் சொடுக்கும் போது ஏன் சத்தம் கேட்கிறது?

விரல் சொடுக்குவது, நெட்டி முறிப்பது அல்லது "cracking your knuckles“ என்று சொல்வார்களே, அதை நிச்சயமாக உங்களில் சிலரும் கூட வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். சரி தானே? பொதுவாக...

உலகில் முதலாவது அதிசயம்,உடலுக்குள் நீண்ட நெடுஞ்சாலை!

நமது உடலுக்குள் மாபெரும் நெடுஞ்சாலை இருக்கிறது தெரியுமா? ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்ட சாலைகளை நாம்...

வியர்வையின் நறுமணம்

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி நாட்டு நிலைமையின் சூழ்நிலை காரணமாக ஜேர்மனிக்கு புலம்பெயர்வது என்று முடிவெடுத்த நாங்கள், போவதற்கான நாள் நெருங்க நெருங்க எதையெல்லாம் கொண்டு போவது என்று எண்ணத்...

பூட்டிய கதவைத் துறந்து வெளியே வாருங்கள்

! சேவியர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - என்பது போல நமது வாழ்க்கையின் சில வருடங்களை கொரோனா வந்து கடித்துத் தின்று ஏப்பம் விட்டு விட்டுச்...

எந்த நம்பிக்கையில் நாங்கள் கை கோர்ப்பது? ஆனால் மாற்றம் ஓன்றே வழி!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்யுத்தம் முடிவடைந்த கடந்த 13 வருடங்களில், எங்கள் அரசியல்வாதிகளாலோ, சர்வதேசத்தாலோ, ஏன் யுத்தத்தை முடிக்க முன்னின்று உதவிய இந்தியாவோலோ, எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தர...

அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசெல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்! யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன் யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி...

அவளைக் காதலிக்காதீர்கள்…

Martha Rivero-Garridoதமிழாக்கம் : கவிதா லட்சுமி - நோர்வேஓவியம்: கண்ணா வாசிப்பை வழமையாகக் கொண்டபெண் மீது காதல் வயப்படாதீர்கள். உணர்வுகளை ஆழமாகஅனுபவிக்கத் தெரிந்த,எழுதவும் கூடிய பெண்ணுடன்காதல் கொள்ளாதீர்கள்....

‘முள்ளும் மலரும்’ திரைப்படம் – பிளாஷ்பேக்

கே.எஸ்.சுதாகர் முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா...

உகாண்டா கரன்சியுடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள் – பின்னணி என்ன?

இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு...

பிளவு…

எங்கள் வாழக்கையில சமூகம் தாண்டி, தனிமனிதனாக வாழக்கையில்தப்பினால் சரி எண்டு சமூகம் பிளவுபடத்தொடங்கின நாள! னுச.வு. கோபிசங்கர்யாழப்பாணம் “மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம், கனபேர்...