Main Story

Editor’s Picks

Trending Story

வாழ நினைத்தால் வாழலாம்.

திருமதி.யோ.சாந்தி. தாயகத்தில் பருத்திதுறை நகரில்.திருமதி.சண்முகலிங்கம் செல்வராணி என்கின்ற சுறுசுறுப்பான ஒரு அன்னை, பல வருடங்களாக மரக்கறிகள் சந்தையில் விற்று வாழ்ந்து வருகிறார். தனது 22 வயது முதல்...

ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாகக் காய்ப்பதில்லை.ஏன்?

-ஆசி.கந்தராஜா.அவுஸ்ரேலியா ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாக காய்ப்பதில்லை. இது மரத்தின் குற்றமல்ல. மாமரங்களைப் பராமரிக்காத மனிதர்களின் குற்றமே இது. இலங்கையில், மாமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பின்வளவிலேயே நிக்கும்....

குருதி அணல்வாதம் என்றால் என்ன?

உடலில் வரவு,செலவுக் கணக்கு சரியாகஇருக்கவேண்டும்!சேமிப்பு ஒருபோதும் கூடாது!! வைத்தியர் ஏ.சி.டில்சாட்DA (Col) ,BAMS (India), Panchakarma (Kerala)மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை நிந்தவூர்.இலங்கை. நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்...

சர்வதேச மகளிர் தினமும் புலம் பெயர் நாடுகளில் நமது பெண்களும்!

பூங்கோதை-இங்கிலாந்து. சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும்...

பறவைகளின் அறிவு

பறவைகள், விலங்குகள் பயிற்சியினால் பல வியப்பான செயற்பாடுகள் புரிவதை நாம் அறிந்துள்ளோம். அப்படிப் பயிற்சி இல்லாமலேயே பறவைகள் தங்களுடைய அன்பினைத் தெரிவித்த ஓர் அற்புத நிகழ்வு இன்றைக்கு...

தற்காக்கும் சகிப்புத்தன்மையின் அவசியம்

-கரிணி-யேர்மனி “திறன் அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,அறன் அல்ல செய்யாமை நன்று.”நேர்மை அல்லாததைத் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச்...

பெண்கள் நேற்று! இன்று!! நாளை!!!

“பெண்கள் வீட்டின் கண்கள்” இது ஒரு அதரப் பழசான ஒரு மொழியாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும் மாறாத மொழி ! சகோதரிகளோடு வாழ்ந்த, வாழ்கின்ற அனைத்து...

வாழ்த்துரை

பங்குனி மகளிர் தினத்தன்று வெற்றிமணிக்கு இன்னொரு வெற்றி தேடிவருகின்றது. தன்னுடைய பெயரிலேயே ‘வெற்றி’யைக் கொண்டுள்ள ஜெயபவானி சிவகுமாரன் வெற்றிமணியின் கௌரவ அசிரியராக வருகிறார். இதுவரை முகங்காட்டாது பெயர்...

ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் பெற்றோர் நினைப்பு குறையுமா கூடுமா?

-ரஜினா தர்மரட்ணம்.யேர்மனி. அன்பு,பாசம்,காதல் என்றுமே குறையாத உணர்வு. ஆனால் பெற்றோரின் நினைப்பு திருமணம் ஆன புதிதில் குறைய வாய்ப்புகள் உண்டு. கணவனின் அக்கறை, காதல் மற்றும் அவரின்...