Main Story

Editor’s Picks

Trending Story

இலண்டன் ‘நரக’காவலர்கள்!

ஒரு சிலரது நடத்தையால் நரகமாவதா! நகரக் காவல்துறை! நாட்டையும் சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் உள்ள காவலர்கள் அத்துமீறி மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்துவதும் பொய்க்குற்றச்சாட்டுக்களை போட்டு அப்பாவிகளை உள்ளே...

அடிமை வணிகத்தின் அடையாளம் – கோப்பி !?

பிரான்ஸ் கவர்னரின் மனைவி தன் கள்ளக் காதலனுக்குகொடுத்த பூங்கொத்தால்; பிரேசில் முழுவதும்; பரவிய கோப்பி! பிரியா.இராமநாதன். இலங்கை அடை மழையா ? தலை வலியா? காய்ச்சலா ?...

நம்ம ஊர் தைப் பொங்கல்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. தைப்பொங்கல் திருநாள் வரும் போதெல்லாம் அங்கங்கு ஊரில் ஒலிக்கும். இந்தக் குரல்களே இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியின் குரல்கள் எப்போதும் கேட்க வேண்டும்...

வாயை மூடிப் பேசவும்:

7 வருடங்களுக்கு முன்பேகொரோனா காலத்தைக் காட்டிய படம்? நடிகர்கர் துல்கர் சல்மான், அதாவது கேரளா சுப்பர் ஸ்ரார்; மம்முட்டியின் மகன்தான் இவர். இவரது முதல் படம் வாயை...

லண்டனில் உலகக் கலைஞர்களுக்கான விருது விழா!

கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தேர்வு ஆணையம் வழங்கிய உலகக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா 23/10/2021 இலண்டன் மாநகரில மிகச் சிறப்பாக நடைபெற்றது....

ஆமை புகுந்த வீடும், இனவாதம் பிடித்த நாடும்

எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் தனி நாடு ஏன் கேட்டார்கள் என்பதற்கான காரணத்தை அறியாத அல்லது அறிய விரும்பாத இளம் தலைமுறைக்கு இந்த தலையங்கம் கன பாடங்களை சொல்லித்...

நமது பூமி எதிர்த்திசையில் சுழன்றால் என்ன நடக்கும்?

நமது பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிச் சுழன்றுகொண்டு இருக்கிறது. இதே பூமி திடீரென்று அதன் சுழற்சியை எதிர்த்திசைக்கு மாற்றிவிட்டால், அதாவது...

மரக்கொப்பை ஒருபோதும் நம்பி வாழாத பறவைகள்

-கோகிலா மகேந்திரன்- இலங்கை கடந்த இரண்டு வருடங்களாகவே கோவிட் 19 மனித குலத்தைப் பூச்சாண்டி காட்டி வருகிறது. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தி இன்னும் அடங்காமல்...

ஏட்டுக்கல்வியை மாற்றும் காலம்!

அடுத்தவனின் விருப்பத்துக்கு வாழ்வதற்கல்ல நமது வாழ்க்கை. -சேவியர் தமிழ்நாடு. கோவை மாணவி ஒருத்தி மன உளைச்சலின் உச்சத்தில் போய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இன்னும் இதயத்தை...

நம்பிக்கை தரும் கொரோனா மாத்திரைகள்

தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை...