Articles

உளநோய் ஏன் வருகிறதென்று உயிரியல் பதில் சொல்லுமா?

உளநல சிகிச்சைக்காக (psychological treatment) என்னிடம் வந்த ஒருவர், மருந்துகள் பெறுவதற்காக ஒரு உளநல மருத்துவரை (psychiatrist) சந்தித்ததாக சொன்னார். மேலும் விளங்கப்படுத்தும் போது, அந்த மருத்துவர்,...

‘நிறைவேற்று அதிகாரம்’ ஒழிப்பு: தோல்வியில் ரணிலின் முயற்சி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த இறுதிநேர முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை அவசரமாக - விஷேட அமைச்சரவைக் கூட்டம்...

Fibonacci இலக்கம் என்ற பிரபஞ்ச எண் தான் இந்த அகர இலக்கமா!

லியோனார்டோ பிபோனச்சி (Leonardo Fibonacci) என்பவரால் மேலத்தேயரிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இலக்கம் தான் பிபோனாச்சி இலக்கம். அதனால்த் தான் அவரின் பெயரையே அந்த இலக்கத்தின் பெயராகச்...

இலண்டன் வள்ளுவர் !

தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை மட்டுமே வழங்கப்படுவதில்லை, எல்லைகள் தாண்டி கண்டங்கள் தாண்டி வழங்கப்பெறுகிறாள். ஏழ்கடலுக்கு அப்பால் கொண்டு வைப்பினும் தன்மணம் வீசும் தன்மையுடையவள் தமிழன்னை !...

நாலுபேர் அப்படிக் கதைக்கினம்

என்ன ஊரில பெரி வீடு கட்டுப்படுதாம். இஞ்ச வேலை வேட்டி ஒன்றும் இல்லை எப்படி உன்னாலை கட்டமுடியுது? சோசல் காசில் மிச்சம்பிடித்து அதை பிறகு வட்டிக்குகொடுத்து, சீட்டுகளும்போட்டு...

அலாவுதீனும் அற்புதப் பெண்ணும்

வெகுஜன ஊடகங்களில் தெற்காசியர்களின் பிரதிநிதித்துவம்“ என்ற ஆய்வில் நான் சந்தித்த அம்சங்களையும், சிக்கல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். Disney நிறுவனம், கடந்த மாதம் Aladdin திரைப்படத்தை வெளியிட்டது. அங்கே...

பிறர்மனை நாடுவோர்

'என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என்பாவங்களை நினைத்துப்பாரார்'...

அன்று மன்னர்கள் பிறந்த திகதியை பிறந்தநாளாகக் கொண்டாடவில்லை!

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று...

கோபன்ஹேகனில் ஒரு குட்டிக் கடற்கன்னி !

ஐரோப்பாவில் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் தம்முள் பல கதைகளை ஒளித்துவைத்திருக்கின்றன, அதைத் தேடிப் போய் கேட்பதென்பது ஒரு அலாதியான விடயம் தான். கதைகள் கேட்க யாருக்குத்தான்...