Articles

தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்

முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா) தெற்காசியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது தமது மிகப்பெரிய பொறுப்பு என்று நம்புகிறார்கள். இது...

மலைக்க வைத்த மலையகம்

க.ஆதவன் (ஆதவன் கதிரேசர்பிள்ளை) என்னும் பெயர் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற்...

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட30 மீட்டர் உயரம்மான கருட விஷ்ணு சிலை!

மாதவி யேர்மனிதென்னை,நெல்வயல்,கடல்,மலை,என இயற்கை அழகு சுற்றுலாப் பணிகளை ஒருபுறம் பாலி கவர்ந்து இழுக்க,மறுபுறம் மனிதன் வடித்த சிலைகள் சுற்றுலா பயணிகளைக் கட் டிப்போடுகிறது. பாலி விமான நிலையத்தில்...

மிஸ்டர் மங்: நிலக்கிளி பாலமனோகரனின் புதிய நாவல்

ரூபன் சிவராஜா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களுடைய படைப்பாக்க இலக்கியம் மற்றும், மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழோடு ஆங்கிலம், டெனிஸ் ஆகிய மொழிகளை லாகவமாகக்...

வாசனைத் திரவியம் – உண்மைச் சம்பவம்

கே.எஸ்.சுதாகர் -(அவுஸ்திரேலியா)நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு...

வாராரு வாராரு… அழகர் வாராரு…!

அழகர் கோயில் மதில் சுவர்கள் மட்டுமேஒருமைல் சுற்றளவு கொண்டிருக்கிறது! கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் நூற்றியெட்டு வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான “.. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்..” மதுரை...

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலில்மூன்று பெண்கள் ”விழிசைச்சிவம் நல்ல பெண்மணி விருது பெற்றனர்.

08.03.2025 இல் நடைபெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக்களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலின்;; ஆரம்பத்தில் விருந்தினர்கள் ஆரத்தி சுற்றி மலர் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். விருந்தினர்களாக தேசியகலை இலக்கியப் பேரவையைச்...

தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்

பெண்களின் பாரிய பிரச்சினைகள்:-கௌசி சிவபாலன் (யேர்மனி)பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத்...

பூமி திடீரென 2 மடங்கு வேகமாக சுழல தொடங்கினால் என்ன ஆகும்?

நீங்கள் ஒரு காலையில் எழுந்து, பூமி திடீரென இரண்டு மடங்கு வேகமாக சுழலத் தொடங்கியது என்று கற்பனை செய்து பாருங்கள். அட இது என்னடா ஆரம்பமே விபரீதமாக...