Articles

யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுக்கும் நாம்!

-பிரியா.இராமநாதன் (இலங்கை) "திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்" என நாமெல்லாம் படித்திருப்போம் ! சங்க காலம் முன்னிருந்து அதன் பின்னாலான பல காலகட்டங்கள்வரையிலும் உலக வணிகத்துறையில்...

பேசாப் பொருட்களைப் பேசுகின்ற ‘உலகின் மறுபக்கம்’!

கடந்த வாரம் (30.11.2024) ‘மறுநிர்மாணம் நண்பர்கள்’ ஆதரவுடன், லண்டனில் “The other side of the world” எனும் கலா பிள்ளையின் நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்திலுள்ள...

அநுரவுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காகத் தேவையாக இருக்கிறது?

கொழும்பிலிருந்து பி.பார்த்தீபன் இலங்கையில் உள்ள சட்டங்களில் மிகவும் மோசமானது எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்பது அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல்...

எது பெருமை எது சிறுமை அந்தரத்தில் பறக்குதுகள்!

மாதவி. (யேர்மனி) என்ர மனுசன் எனக்கு சமையலுக்கு, எதுவும் உதவமாட்டார். சோறு கறி எல்லாம் போட்டு மேசையில், வைத்தால் மட்டுமே சாப்பாட்டில் கைவைப்பார். தண்ணியும் விக்கினால் என்று...

புத்தாண்டில்புது மனிதன் !

சேவியர் (தமிழ்நாடு)இந்த புத்தாண்டுக்காகத் தான் காத்திருந்தேன்.. இனிமே பாரு, நான் புது மனுஷன் ! என காலையில் காபி குடிக்கும் முன்னாடியே சுடச்சுட எடுக்கின்ற தீர்மானங்கள் சுவாரஸ்யமானவை....

ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து) தீயவற்றைப் புதையுங்கள்! மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த இனிமையான நினைவுகளே...

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா) தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல...

16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியும் பெற்றோர் தலையீடும்~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்ற மனப்போக்கில் பல பிள்ளைகள்!

அறிவுக்கண்ணைத் திறந்திடும் விரிவாய் உலகைக் காட்டிடும் வித்தியார்த்திகள் ஆகவும் விஷயார்த்திகள் ஆகவும் வாழவழிகாட்டும் கல்வி அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித்...

புதிய கிறிஸ்மஸ் !

சேவியர்.தமிழ்நாடு கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மின்சாரத்தைத் தின்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கிறன....

‘ஆசைமுகம் மறந்து…..’ (சிறுகதை)

ரஞ்ஜனி சுப்ரமணியம் -(இலங்கை) துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.வெண்மை நிறமான கடதாசிப் பெட்டிதான் அவளது...