Articles

‘உயிர் மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்

நோர்வேயில் அரங்கம் 2023 ரூபன் சிவராஜா - நோர்வே நோர்வேயில் கலாசாதனா நடனக் கலைக்கூடத்தின் 21வது ஆண்டு விழா ஜனவரி 22, பாறூம் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது....

புனித பூமியின் மனிதத் தெய்வம் நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகளுக்கு திருவுருவச்சிலை திறப்பு!

செல்வி. அம்பிகைபாகன் ஸ்ரீ சுகன்யா (5ம் வட்டாரம் நயினாதீவு) பிறக்கப்பேறும் இறக்க முத்தியும் தரும் சிறப்புக்குரியதும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடத்தை அலங்கரித்துக்...

ஆண்களை மிஞ்சி வாழ்வது நோக்கமல்ல! ஆண்களைத் தங்கி வாழப் பிடிப்பதில்லை!

கௌசி.ஜேர்மனி மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை. தற்காலப் பெண்கள் பற்றியே சிந்திக்கத்...

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க?

உசுப்பேற்றும் எந்த சண்டையையும்நடத்தாமல் இருப்பது நல்லது! சேவியர் தமிழ் நாடு. வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்...

பாலின சமத்துவமும் இலங்கையும்

ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என விரும்பும் மனநிலை முற்றாக மறையவில்லை. ரஞ்ஜனி சுப்ரமணியம் - இலங்கை ''எண்ணிமம் எல்லோருக்கும்: புத்தாக்கமும் தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தினை நோக்கி...

பெண் தொழில் முனைவோர் அதிகம் உருவாவதில்லையா?

பிரியா.இராமநாதன். இலங்கை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கின்ற நிலையில் நம் பெண் தொழில் முனைவோரது நிலை இன்றுவரையில்...

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம்...

இரட்டை அடையாளங்களுடன் எனது போராட்டம்! சுவிஸ் சுபா உமாதேவன் பேச்சு!

சுபா உமாதேவன், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனத்தில் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கனடாவில்...

கலாசூரி திவ்யா சுஜேன் (அபிநயஷேத்ரா அதிபர் ) அவர்களின் கலைச் சேவைக்கு வெற்றிமணி வழங்கும் கௌரவம்

2023 பங்குனி 08சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாயகத்தில் வசிக்கும் கலாசூரி திவ்யா சுஜேன் (முதுநிலை வணிக நிர்வாகம், முதுகலைமாணி பரதநாட்டியம்) அவர்களை, வெற்றிமணிப் பத்திரிகையின் பங்குனி...

கூடுவிட்டு கூடுபாய்வது போல்! அவர்களை நாமாக வரிந்துகொண்டு!! அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை!!!

பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!-மாதவி ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை,...