Articles

ஆன்று தொய்யில் என வரைந்தது இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.

-கௌசி.யேர்மனி. தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின் பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகின்றவர்களை இன்று...

‘கோடை’ நாடகம் – 1979

எனது நாடக அனுபவப் பகிர்வு – 13ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ். நாடக அரங்கக் கல்லூரி 1979இல் தனது முதலாவது நாடகமாக ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தி...

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள் – பிளாஷ்பேக்

கே.எஸ்.சுதாகர்- அவுஸ்திரேலியா அப்போது (1977) நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்னாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம்...

நிஜவாழ்வில் உங்கள் கதாநாயகன்! ர்நுசுழு

-பிரியா இராமநாதன் இலங்கை. சிறுவர்களை மிக இலகுவில் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் சூப்பர் ஹீரோக்கள். சாமானிய மனிதர்களைவிட ஏதோ ஒருவகையான சக்திகளைக்கொண்ட இவர்கள், திரையில் அநியாயங்களை தட்டிக்கேற்கும் ரீல்...

இலங்கை வானொலியின் இசைத்தட்டுக் களஞ்சியம் இல்லை என்றால் பொங்கும் பூம்புனல் எங்கே! நீங்கள் கேட்வை எங்கே!!

-விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றிய 1975களில் காலை ஒலிபரப்பை நடத்த வேண்டிய அறிவிப்பாளரை இலங்கை வானொலியின் வண்டி காலை 4...

நான் வில்லனாக இருந்த கணப்பொழுது

-மாதவி - யேர்மனி நாய்ப் பாசம்.இந்த தலைப்பை வாசித்ததும் பலர் மனதில் தாய் பாசம் என்றுதான் உடன் நினைத்து கொள்வார்கள். சில சொற்கள் சேருமிடம் அவ்வளவு சக்திவாய்ந்தது....

யேர்மனி டோட்மூண்ட் தமிழாலயத்தில் வாணி விழா!

டோட்மூண்ட் தமிழாலயத்தில் 09.10.21 சனிக்கிழமை அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்க்கு பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் அனைவரும் வந்து விழாவினை...

உப்புக்கருவாடு ஊற வைச்ச சோறு ஊட்டிவிடத் தோணுதடி எனக்கு

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.கௌசி.யேர்மனி ~~கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த கௌரவப் பிரசாதம். இதுவே எமக்குப் போதும். புளியோதரையும் சோறும் வெகு பொருத்தமா...

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில்...

நுரை மகுடம்.

உலகில் குடிமக்கள் ஆண்டு தோறும்133 பில்லியன் லீட்டர் பியர் குடிக்கிறார்கள். – எஸ்.ஜெகதீசன் - கனடா தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்து உலகெங்கும் அதிகமாக அருந்தப்படுவது பியராகும். உலகில்...