Culture

இறந்தகாலமும் நிகர்காலமும் கை குலுக்கிய நேரம்.

-மாதவி - யேர்மனிகுழந்தைப்பருவம் யாவரும் இரசிக்கும் பருவம். யாவரும் பரவசம் கொள்ளும் காலம் அது.சில பொருட்களை பார்க்கின்றபோது எமக்குள் பல நினைவுகள் அசை போடும். அந்தப் பொருட்களுக்கு...

எங்கட ஆச்சி 4

முந்தி எங்கட வீட்டுக்கு வீடு ஜிம் இருந்ததுஇப்ப வீட்டுக்கு வீடு ஜிம்முக்குப் போகினம்.காரைக்கவி கந்தையா பத்தமநாதன்.இலங்கை. எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா....

திருமணம்

:கௌசி.சிவபாலன். யேர்மனி. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணம் அவர்களுடைய வாழ்க்கையைத் திருப்பிப்...

அவன் மைசூர் மன்னன் ஆனான். நான் வெறும் சைபர் ஆனேன்.

-மாதவி –யேர்மனிமைசூர் மகராஜாவின் அரண்மனை முன்பு நானும் அவளும். அவளுக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்வேன். கேட்டால் அது என் விருப்பம் தனி என்பேன். சில நேரம்...

வாராரு வாராரு… அழகர் வாராரு…!

அழகர் கோயில் மதில் சுவர்கள் மட்டுமேஒருமைல் சுற்றளவு கொண்டிருக்கிறது! கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் நூற்றியெட்டு வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான “.. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்..” மதுரை...

தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்

பெண்களின் பாரிய பிரச்சினைகள்:-கௌசி சிவபாலன் (யேர்மனி)பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத்...

ஒவ்வொரு வீடும் இருண்டிருக்கும் அவ்வீட்டின் தாய் விழிக்கும் வரைஆஹா ! உயிரினும் இந்த பெண்மை இனிதடா !

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த காலத்திலேயே பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி கண்ட இலட்சியப்...

என்ரை ஆச்சி

காரைக்கவி கந்தையா பத்மானந்தன் இண்டைக்கு விடியக்காலமை வெள்ளவத்தைக்குப் போன இடத்தில என்ரை கூட்டாளி ஒருத்தனைக் கண்டனான். வழக்கமா என்னைக் கண்டா பழைய அரசியல்வாதி மாதிரி வளவளவெண்டு கதைப்பான்....

பெண்விடுதலை பற்றிய பாரதியின் நோக்கு

சிவராஜா சிவார்த்தன்யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு) பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை - மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக்...

நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும்.

நெல்லா? வைக்கோலா? புனித பிரியா உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன்...