Culture

நம்ம ஊர் தைப் பொங்கல்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. தைப்பொங்கல் திருநாள் வரும் போதெல்லாம் அங்கங்கு ஊரில் ஒலிக்கும். இந்தக் குரல்களே இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியின் குரல்கள் எப்போதும் கேட்க வேண்டும்...

யேர்மனி டோட்மூண்ட் தமிழாலயத்தில் வாணி விழா!

டோட்மூண்ட் தமிழாலயத்தில் 09.10.21 சனிக்கிழமை அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்க்கு பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் அனைவரும் வந்து விழாவினை...

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில்...

‘கோடை’ நாடகம் -1979

எனது நாடக அனுபவப் பகிர்வு - 12ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ்ப்பாணத்தில் 1978இல் நாடக அரங்கக் கல்லூரி தனது நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தது பற்றியும்...

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021

அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக மண்டபம்...

சுவாமி விவேகானந்த சரிதம்

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மிக சிறப்பானதொரு நிகழ்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் பிராதன ஸ்வாமிஜி எண்ணம் கொண்டார்....

உயிரே உயிரோவியமாகின்றது

ஓவியக்கலை மனித இனத்தின் பிறப்புடன் ஆரம்பமான ஒரு கலை. இன்று ஆதிமனிதனின் குணாதிசயங்களை அறிய, அவன் பதிவுசெய்த ஓவியமே உதவுகின்றது. இன்று கணனிபோல் அன்று உலகின் வரலாற்றை...

நார்தியும் கீர்த்தியும் யேர்மனியில்; இரட்டை அழகிகள்!

Face of Germany 2014 ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த நார்தியும் கீர்த்தியும் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பேஷன் துறையில் நுழைந்தனர்.இவர்களது பெற்றோர்கள் ஈழத்தமிழர்கள். எலைட் மாடல்...

தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.

-- கிரி நாகா - கனடா உண்மை தேடி உயிராகும் உலகவலம்தொல்லியல் ஆய்வுகளின் வலிமை. சங்ககால பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று திருப்புமுனை செய்யக்கூடிய பகுப்பாய்வு ஆராய்ச்சி ஆவணங்கள்...

திருக் கூத்து (திரு நடனம்) -52

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) சிவன், “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காகவும், உலக இயக்கம் ஒழுங்குற நடைபெறவும் நடராஜர் ரூபத்தில்...