literature

முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா ? சூரியன் பின்னணியில் மறைய இரண்டு...

கண்டறியாத காதலன்

அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள்...

திருக்குறளும் திருமந்திரமும்

திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 11 இலிருந்து 20 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம்...

இருட்டடிப்பால் உலகம் இருண்டு கிடக்கிறது

எந்தக் கல்வெட்டும் சுமந்ததில்லை உழைத்தவரின் பெயர்களை பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் மனதுக்குள் மெல்ல மெல்ல மிதக்கின்றன. வரலாறுகளில் புதைக்கப்பட்டு காணாமல் போன...

தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

மனித மனம் என்பது எப்பொழுதும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், ஆராய்ந்து கொள்வதிலும் ஆர்வம் மிக்கதாகவே இருக்கின்றது. இதன் திறன் ஒவ்வொரு மனிதனின் தேடுதலுக்கும், ஆளுமைக்கும் தகுந்து...

வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....

நன்றி மறந்தவர்க்கு உய்வுண்டா?

நன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ஒளவையார் சொன்ன நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்...

96, காமத்திற்கும் அப்பால் ஒரு காதல்

96 படம் பார்த்தேன். காதல் .................. அதுஇ காதலன் காதலி ஒருவரையொருவர் காதலிக்கும் முறை வேறானது.ஒவ்வொன்றும் தனித்துவமானது .ஆழ வேரூன்றி அறுகம்புல்போல் படர்ந்து பிடுங்கி எடுக்க முடியாத...

திருமந்திரம் கூறும் புராணங்கள்

புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும்,...