தாய்மை
அன்பு , காதல், தாய்மை, பெண்மை, வீரம், ஞானம், நாதம், அறம் , பழமை, புதுமை, அடிமை ,கடமை, கல்வி , வேள்வி, புகழ், வெற்றி,பணம், மனம்...
அன்பு , காதல், தாய்மை, பெண்மை, வீரம், ஞானம், நாதம், அறம் , பழமை, புதுமை, அடிமை ,கடமை, கல்வி , வேள்வி, புகழ், வெற்றி,பணம், மனம்...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய...
உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...
வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....
கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும்....
இறுகிய நாட்கள் தொடர்ந்து நீளுகின்றன,இதெல்லாம் ஒரு கனவாய் இருந்து சட்டென விழித்துப் பார்க்கையில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பாதா என்று கனவுக்காக நித்திரைகொள்ளும் மனங்கள் ஏங்கிக் காத்துக்...
இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என...
உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம். ''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே...
ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ! எனும் பாடல் எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. எதைக் குறித்து சிந்தித்தாலும் இந்தப்...
"அண்ணை என்ன லண்டனோ?" "இல்லை தம்பி, லண்டனிலையிருந்து இரண்டு மணித்தியால ஓட்டம்…காரிலை போனால்…" "அப்ப உங்கடை இடம் இங்கிலாந்திலை தானோ இருக்கு, இல்லை…நான் லண்டனோ எண்டு கேட்டது...