Main Story

Editor’s Picks

Trending Story

மகளிர்தின சிறப்பிதழ்

பங்குனி 08 மகளிர்தினம். இத்தினத்தை முன்னிட்டு வெற்றிமணி பங்குனிமாத இதழை மகளிர்தின சிறப்பிதழாகவும். இன்று புலம்பெயர் நாட்டில் சிறந்த எழுத்தாளராக, கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் நூல் ஆசிரியராகவும் பன்முகத்...

யேர்மனியில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் ‘இந்து மகேஷ ;படைப்புலகம்” நூல் வெளியீட்டு விழா

கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் ளுவ.ஐபெடிநசவ நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு சிறப்பாக...

50 வது பிறந்த நாள் கொண்டாடிய உலக கார் ஓட்டவீரன்

உலகத்தின் கார் ஓட்ட வீரரான யேர்மனியைச் சேர்ந்த மைக்கல் சூமாக்கர் கடந்த 3.1.2019 அன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் இந்தப் பிறந்தநாள் பற்றி அவருக்குத்...

சாக்கடையும் மனிதர்களும்

சாக்கடை எனும் போது அதன் தோற்றமும் பெருபான்மையான மனிதர்களால் வெறுக்கத்தக்கதாகவும்,அருவருப்பானதாகவுமே பார்க்கப் படுகின்றது. ஆனால் இந்த சாக்கடைகளை உற்பத்தி செய்பவர்களே மனிதர்கள்தான். சாக்கடைகளை இயற்கை ஒரு போதுமே...

முருகபூபதியின் “சொல்லத்தவறிய கதைகள்” பாரிஸில் அறிமுகம்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச் சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம்...

போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம்!

ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே...

ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?

எதிர்காலத்தில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் காரணத்தால், பூச்சிகளையும் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு நிலைமை வரப்போகின்றது. எதிர் காலத்தில் என்ன, தற்போதே பல நாடுகளில் பூச்சிகளை...

திருக்குறளும் திருமந்திரமும்

கிறீஸ்த்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் திருக்குறளும், கிறீஸ்த்துவுக்குப் பின் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலநாயனாரின் திருமந்திரமும் பல விடையங்களில் கருத்தொற்றுமை...

திரு பா.நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” விருது வழங்கிக் கௌரவம்.

நந்தீஸ் உணவக குழுமத்தினர் சார்பாக வெற்றிமணி வழங்கியது. யேர்மனி நந்தீஸ் உணவக உரிமையாளர் திரு.பாலகிருஸ்ணன் நந்தகுமார் அவர்களுக்கு விருதும், பாரட்டு நிகழ்வினையும் நந்தீஸ் உணவக குழுமத்தினர் ஒன்றிணைந்து...